Skip to main content

ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௩

نَزَّلَ عَلَيْكَ الْكِتٰبَ بِالْحَقِّ مُصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَيْهِ وَاَنْزَلَ التَّوْرٰىةَ وَالْاِنْجِيْلَۙ  ( آل عمران: ٣ )

He revealed
نَزَّلَ
இறக்கினான்
to you
عَلَيْكَ
உம்மீது
the Book
ٱلْكِتَٰبَ
வேதத்தை
in [the] truth
بِٱلْحَقِّ
சத்தியத்துடன்
confirming
مُصَدِّقًا
உண்மைப்படுத்தக் கூடியதாக
that which (was) before it
لِّمَا بَيْنَ يَدَيْهِ
தனக்கு முன்னுள்ளதை
and He revealed
وَأَنزَلَ
இன்னும் இறக்கினான்
the Taurat
ٱلتَّوْرَىٰةَ
தவ்றாத்தை
and the Injeel
وَٱلْإِنجِيلَ
இன்னும் இன்ஜீலை

Nazzala 'alaikal Kitaaba bilhaqqi musaddiqal limaa baina yadaihi wa anzalat Tawraata wal Injeel (ʾĀl ʿImrān 3:3)

Abdul Hameed Baqavi:

(நபியே!) இதற்கு முன்னுள்ள (வேதங்கள் யா)வற்றையும் உறுதிப்படுத்துகின்ற (முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை அவன்தான் உங்கள் மீது இறக்கி வைத்தான். இதற்கு முன்னரும் மனிதர்களுக்கு நேர்வழிகாட்டியாக இருந்த தவ்றாத்தையும் இன்ஜீலையும் அவனே இறக்கி வைத்தான்.

English Sahih:

He has sent down upon you, [O Muhammad], the Book in truth, confirming what was before it. And He revealed the Torah and the Gospel ([3] Ali 'Imran : 3)

1 Jan Trust Foundation

(நபியே! முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இந்த வேதத்தைப் (படிப்படியாக) அவன் தான் உம் மீது இறக்கி வைத்தான்; இது-இதற்கு முன்னாலுள்ள (வேதங்களை) உறுதிப்படுத்தும் தவ்ராத்தையும் இன்ஜீலையும் அவனே இறக்கி வைத்தான்.