Skip to main content

ஸூரத்துர் ரூம் வசனம் ௧௪

وَيَوْمَ تَقُوْمُ السَّاعَةُ يَوْمَىِٕذٍ يَّتَفَرَّقُوْنَ   ( الروم: ١٤ )

And (the) Day
وَيَوْمَ
நாளில்
will (be) established
تَقُومُ
நிகழ்கின்ற
the Hour
ٱلسَّاعَةُ
மறுமை
that Day
يَوْمَئِذٍ
அந்நாளில்
they will become separated
يَتَفَرَّقُونَ
அவர்கள் பிரிந்து விடுவார்கள்

Wa Yawma taqoomus Saa'atu Yawma'iziny yatafarraqoon (ar-Rūm 30:14)

Abdul Hameed Baqavi:

விசாரணையின் அந்நாள் வரும் சமயத்தில் (நல்லவர்களும் தீயவர்களும்) வெவ்வேறாகப் பிரிந்துவிடுவார்கள்.

English Sahih:

And the Day the Hour appears – that Day they will become separated. ([30] Ar-Rum : 14)

1 Jan Trust Foundation

மேலும் (இறுதித் தீர்ப்புக்குரிய) நாள் நிலைபெறும்போது - அந்நாளில், அவர்கள் (நல்லோர், தீயோர் எனப்) பிரிந்து விடுவார்கள்.