Skip to main content

ஸூரத்துர் ரூம் வசனம் ௫௧

وَلَىِٕنْ اَرْسَلْنَا رِيْحًا فَرَاَوْهُ مُصْفَرًّا لَّظَلُّوْا مِنْۢ بَعْدِهٖ يَكْفُرُوْنَ  ( الروم: ٥١ )

But if We sent
وَلَئِنْ أَرْسَلْنَا
நாம் அனுப்பினால்
a wind
رِيحًا
ஒரு காற்றை
and they see it
فَرَأَوْهُ
அதை அவர்கள் பார்த்தால்
turn yellow
مُصْفَرًّا
மஞ்சளாக
certainly they continue
لَّظَلُّوا۟
ஆகிவிடுகின்றனர்
after it after it
مِنۢ بَعْدِهِۦ
அதற்குப் பின்னர்
(in) disbelief
يَكْفُرُونَ
நிராகரிக்கின்றவர்களாக

Wa la'in arsalnaa reehan fara awhu musfarral lazalloo mim ba'dihee yakfuroon (ar-Rūm 30:51)

Abdul Hameed Baqavi:

(மழையில்லாத வெறும் வறண்ட) காற்றை நாம் அனுப்பி (அதனால் தங்களுடைய பயிர்கள்) மஞ்சளாயிருப்பதை அவர்கள் கண்டால், முன்னர் நாம் அவர்களுக்குச் செய்திருந்த நன்றியையுமே அவர்கள் நிராகரித்து விடுகின்றனர்.

English Sahih:

But if We should send a [bad] wind and they saw [their crops] turned yellow, they would remain thereafter disbelievers. ([30] Ar-Rum : 51)

1 Jan Trust Foundation

ஆனால் (வரண்ட) ஒரு காற்றை நாம் அனுப்பி அத(ன் காரணத்தி)னால் (பயிர்கள் உலர்ந்து) மஞ்சள் நிறமாவதை அவர்கள் பார்த்தால், அதன் பின், (முன்னர் நன்மழை அனுப்பியதற்கு நன்றி மறந்து) நிராகரிப்போராகவே இருந்து விடுகின்றனர்.