Skip to main content

ஸூரத்து லுக்மான் வசனம் ௧௪

وَوَصَّيْنَا الْاِنْسَانَ بِوَالِدَيْهِۚ حَمَلَتْهُ اُمُّهٗ وَهْنًا عَلٰى وَهْنٍ وَّفِصَالُهٗ فِيْ عَامَيْنِ اَنِ اشْكُرْ لِيْ وَلِوَالِدَيْكَۗ اِلَيَّ الْمَصِيْرُ  ( لقمان: ١٤ )

And We have enjoined
وَوَصَّيْنَا
இன்னும் நாம் உபதேசித்தோம்
(upon) man
ٱلْإِنسَٰنَ
மனிதனுக்கு
for his parents -
بِوَٰلِدَيْهِ
அவனது பெற்றோருடன் நல்லுறவு பேணும்படி
carried him
حَمَلَتْهُ
அவனை சுமந்தாள்
his mother
أُمُّهُۥ
அவனது தாய்
(in) weakness
وَهْنًا
பலவீனத்துடன்
upon weakness
عَلَىٰ وَهْنٍ
பலவீனத்துக்கு மேல்
and his weaning
وَفِصَٰلُهُۥ
அவனுக்கு பால்குடி மறக்கவைப்பது
(is) in two years
فِى عَامَيْنِ
இரண்டுஆண்டுகளில்
that "Be grateful
أَنِ ٱشْكُرْ
அதாவது நீ நன்றி செலுத்து
to Me
لِى
எனக்கு(ம்)
and to your parents;
وَلِوَٰلِدَيْكَ
உன் பெற்றோருக்கும்
towards Me
إِلَىَّ
என் பக்கம்தான்
(is) the destination
ٱلْمَصِيرُ
மீளுதல் இருக்கிறது

Wa wassainal bi waalidaihi hamalat hu ummuhoo wahnan 'alaa wahninw wa fisaaluhoo fee 'aamaini anishkur lee wa liwaalidaika ilaiyal maseer (Luq̈mān 31:14)

Abdul Hameed Baqavi:

"தனது தாய் தந்தைக்கு நன்றி செய்யும்படி மனிதனுக்கு நாம் நல்லுபதேசம் செய்தோம். அவனுடைய தாய் துன்பத்தின் மேல் துன்பத்தை அனுபவித்து(க் கர்ப்பத்தில்) அவனைச் சுமந்து கொண்டலைந்தாள். (பிறந்த) பிறகும் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னரே அவனுக்குப் பால் மறக்கடித்தாள். ஆகவே, நீ எனக்கும் நன்றி செலுத்து; உன்னுடைய தாய் தந்தைக்கும் நன்றி செலுத்து. முடிவில் நீ நம்மிடமே வந்து சேர வேண்டியதிருக்கின்றது.

English Sahih:

And We have enjoined upon man [care] for his parents. His mother carried him, [increasing her] in weakness upon weakness, and his weaning is in two years. Be grateful to Me and to your parents; to Me is the [final] destination. ([31] Luqman : 14)

1 Jan Trust Foundation

நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம்; அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்; இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன; ஆகவே “நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக; என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது.”