Skip to main content

ஸூரத்துஸ் ஸஜ்தா வசனம் ௧௬

تَتَجَافٰى جُنُوْبُهُمْ عَنِ الْمَضَاجِعِ يَدْعُوْنَ رَبَّهُمْ خَوْفًا وَّطَمَعًاۖ وَّمِمَّا رَزَقْنٰهُمْ يُنْفِقُوْنَ  ( السجدة: ١٦ )

Forsake
تَتَجَافَىٰ
தூரமாக இருக்கும்
their sides
جُنُوبُهُمْ
அவர்களின் விலாக்கள்
from (their) beds;
عَنِ ٱلْمَضَاجِعِ
படுக்கைகளை விட்டு
they call
يَدْعُونَ
வணங்குவார்கள்
their Lord
رَبَّهُمْ
தங்கள் இறைவனை
(in) fear
خَوْفًا
பய(த்துடனு)ம்
and hope
وَطَمَعًا
ஆசையுடனும்
and out of what We have provided them
وَمِمَّا رَزَقْنَٰهُمْ
இன்னும் நாம் அவர்களுக்கு கொடுத்தவற்றிலிருந்து
they spend
يُنفِقُونَ
தர்மம் செய்வார்கள்

Tatajaafaa junoobuhum 'anil madaaji'i yad'oona rabbahum khawfanw wa tama'anw wa mimmaa razaqnaahum yunfiqoon (as-Sajdah 32:16)

Abdul Hameed Baqavi:

அவர்கள் (நித்திரையில் ஆழ்ந்திருக்கும் போது) படுக்கையிலிருந்து தங்கள் விலாக்களை உயர்த்தியும், தங்கள் இறைவனிடம் நம்பிக்கை வைத்தும், பயந்தும் (அவனைப்) பிரார்த்தனை செய்வார்கள். நாம் அவர்களுக்குக் கொடுத்தவற்றிலிருந்து தானமும் செய்வார்கள்.

English Sahih:

Their sides part [i.e., they arise] from [their] beds; they supplicate their Lord in fear and aspiration, and from what We have provided them, they spend. ([32] As-Sajdah : 16)

1 Jan Trust Foundation

அவர்களுடைய விலாக்களைப் படுக்கைகளிலிருந்து (தூக்கத்தைத் துறந்து) உயர்த்தி அவர்கள் தங்களுடைய இறைவனை அச்சத்தோடும் நம்பிக்கை ஆர்வத்தோடும் பிரார்த்தனை செய்வார்கள்; மேலும் நாம் அவர்களுக்கு அளித்ததிலிருந்து (தானதர்மங்களில்) செலவும் செய்வார்கள்.