Skip to main content

ஸூரத்துஸ் ஸபா வசனம் ௫௧

وَلَوْ تَرٰىٓ اِذْ فَزِعُوْا فَلَا فَوْتَ وَاُخِذُوْا مِنْ مَّكَانٍ قَرِيْبٍۙ   ( سبإ: ٥١ )

And if you (could) see
وَلَوْ تَرَىٰٓ
நீர் பார்த்தால்
when they will be terrified
إِذْ فَزِعُوا۟
அவர்கள் திடுக்கிடும்போது
but (there will be) no escape
فَلَا فَوْتَ
தப்பிக்கவே முடியாது
and they will be seized
وَأُخِذُوا۟
அவர்கள் பிடிக்கப்படுவார்கள்
from a place
مِن مَّكَانٍ
இடத்திலிருந்து
near
قَرِيبٍ
வெகு சமீபமான

Wa law taraaa iz fazi'oo falaa fawta wa ukhizoo mim makaanin qareeb (Sabaʾ 34:51)

Abdul Hameed Baqavi:

(மறுமையில்) இவர்கள் திடுக்கிட்டு(த் தப்பி) ஓட முயற்சித்த போதிலும் ஒருவருமே தப்பிவிட மாட்டார்கள். மிக்க சமீபத்திலேயே பிடிபட்டு விடுவார்கள் என்பதை நீங்கள் காண்பீராயின் (எவ்வாறிருக்கும்!)

English Sahih:

And if you could see when they are terrified but there is no escape, and they will be seized from a place nearby. ([34] Saba : 51)

1 Jan Trust Foundation

இன்னும் (காஃபிர்கள் மறுமையில்) பயத்தால் நடுங்குவதை நீர் காண்பீராயின்| அவர்களுக்குத் தப்பியோட வழியுமிராது; இன்னும் சமீபமான இடத்திலிருந்தே அவர்கள் பிடிபடுவார்கள்.