Skip to main content

ஸூரத்து யாஸீன் வசனம் ௭

لَقَدْ حَقَّ الْقَوْلُ عَلٰٓى اَكْثَرِهِمْ فَهُمْ لَا يُؤْمِنُوْنَ   ( يس: ٧ )

Certainly
لَقَدْ
திட்டமாக
(has) proved true
حَقَّ
உறுதியாகிவிட்டது
the word
ٱلْقَوْلُ
வாக்கு
upon
عَلَىٰٓ
அதிகமானவர்கள் மீது
most of them
أَكْثَرِهِمْ
அதிகமானவர்கள் மீது அவர்களில்
so they
فَهُمْ
ஆகவே, அவர்கள்
(do) not believe
لَا يُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்

Laqad haqqal qawlu 'alaaa aksarihim fahum laa yu'minoon (Yāʾ Sīn 36:7)

Abdul Hameed Baqavi:

இவர்களில் பெரும்பாலானவர்கள் மீது (அவர்கள் நரகவாசிகள் தாம் என்று இறைவனின்) கட்டளை நிச்சயமாக ஏற்பட்டு விட்டது. ஆதலால், அவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள்.

English Sahih:

Already the word [i.e., decree] has come into effect upon most of them, so they do not believe. ([36] Ya-Sin : 7)

1 Jan Trust Foundation

இவர்களில் பெரும்பாலோர் மீது (இவர்களுக்கு வரவிருக்கும் வேதனை பற்றிய) வாக்கு நிச்சயமாக உண்மையாகிவிட்டது; ஆகவே இவர்கள் ஈமான் கொள்ளமாட்டார்கள்.