Skip to main content

ஸூரத்து யாஸீன் வசனம் ௬

لِتُنْذِرَ قَوْمًا مَّآ اُنْذِرَ اٰبَاۤؤُهُمْ فَهُمْ غٰفِلُوْنَ   ( يس: ٦ )

That you may warn
لِتُنذِرَ
நீர் எச்சரிப்பதற்காக
a people
قَوْمًا
ஒரு சமுதாயத்தை
not were warned
مَّآ أُنذِرَ
எச்சரிக்கப்படவில்லை
their forefathers
ءَابَآؤُهُمْ
மூதாதைகள் அவர்களின்
so they
فَهُمْ
ஆகவே, அவர்கள்
(are) heedless
غَٰفِلُونَ
அலட்சியக்காரர்களாக இருக்கின்றனர்

Litunzira qawmam maaa unzira aabaaa'uhum fahum ghaafiloon (Yāʾ Sīn 36:6)

Abdul Hameed Baqavi:

(உங்களுடைய) இந்த மக்களின் மூதாதைகளுக்கு (யாதொரு தூதராலும்) எச்சரிக்கை செய்யப்படாததால் (மறுமையைப் பற்றி) முற்றிலும் கவலையற்று இருக்கின்றனர். இவர்களுக்கு நீங்கள் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யுங்கள்.

English Sahih:

That you may warn a people whose forefathers were not warned, so they are unaware. ([36] Ya-Sin : 6)

1 Jan Trust Foundation

எந்த சமூகத்தினரின் மூதாதையர்கள், எச்சரிக்கப்படாமையினால் இவர்கள் (நேர்வழி பற்றி) அலட்சியமாக இருக்கின்றார்களோ இ(த்தகைய)வர்களை நீர் எச்சரிப்பதற்காக.