Skip to main content

ஸூரத்து யாஸீன் வசனம் ௭௬

فَلَا يَحْزُنْكَ قَوْلُهُمْ ۘاِنَّا نَعْلَمُ مَا يُسِرُّوْنَ وَمَا يُعْلِنُوْنَ   ( يس: ٧٦ )

So (let) not grieve you
فَلَا يَحْزُنكَ
ஆகவே உம்மை கவலைக்குள்ளாக்க வேண்டாம்
their speech
قَوْلُهُمْۘ
அவர்களின் பேச்சு
Indeed We [We] know
إِنَّا نَعْلَمُ
நிச்சயமாக நாம் நன்கறிவோம்
what they conceal
مَا يُسِرُّونَ
அவர்கள் மறைத்து பேசுவதை(யும்)
and what they declare
وَمَا يُعْلِنُونَ
அவர்கள் வெளிப்படுத்தி பேசுவதை(யும்)

Falaa yahzunka qawluhum; innaa na'lamu maa yusirroona wa maa yu'linoon (Yāʾ Sīn 36:76)

Abdul Hameed Baqavi:

(நபியே! "நீங்கள் பொய்யர்" என) அவர்கள் உங்களைப் பற்றிக் கூறுவது உங்களைக் கவலைக்குள்ளாக்க வேண்டாம். நிச்சயமாக நாம் அவர்கள் (தங்கள் மனதில்) மறைத்துக் கொள்வதையும் (அதற்கு மாறாக) அவர்கள் வெளியிடுவதையும் நன்கறிவோம்.

English Sahih:

So let not their speech grieve you. Indeed, We know what they conceal and what they declare. ([36] Ya-Sin : 76)

1 Jan Trust Foundation

(நபியே!) அவர்களுடைய பேச்சு உம்மை விசனப்படுத்த வேண்டியதில்லை. அவர்கள் (தங்கள் மனத்தில்) மறைப்பதையும் அவர்கள் பகிரங்கப்படுத்துவதையும் நிச்சயமாக நாம் நன்கறிவோம்.