Skip to main content

ஸூரத்து ஸாத் வசனம் ௪௨

اُرْكُضْ بِرِجْلِكَۚ هٰذَا مُغْتَسَلٌۢ بَارِدٌ وَّشَرَابٌ  ( ص: ٤٢ )

"Strike
ٱرْكُضْ
அடிப்பீராக!
with your foot
بِرِجْلِكَۖ
உமது காலால்
This
هَٰذَا
இது
(is a spring) of water to bathe
مُغْتَسَلٌۢ
குளிக்கின்ற நீராகும்
cool
بَارِدٌ
குளிர்ந்த(து)
and a drink"
وَشَرَابٌ
இன்னும் குடிக்கின்ற நீராகும்

Urkud birijlika haaza mughtasalum baaridunw wa sharaab (Ṣād 38:42)

Abdul Hameed Baqavi:

(அதற்கு நாம்) "உங்களுடைய காலை(ப் பூமியில்) தட்டுங்கள்" (என்று கூறினோம். அவர் தட்டவே ஓர் ஊற்று உதித் தோடியது. அவரை நோக்கி) "இதோ நீங்கள் குளிப்பதற்கான குளிர்ந்த நீர். (இதுவே உங்களது) பானமுமாகும்" என்று கூறினோம். (அதனால் அவருடைய நோய்கள் குணமாகி விட்டன.)

English Sahih:

[So he was told], "Strike [the ground] with your foot; this is a [spring for a] cool bath and drink." ([38] Sad : 42)

1 Jan Trust Foundation

“உம்முடைய காலால் (பூமியைத்) தட்டும்” (அவ்வாறு தட்டவே ஒரு நீருற்றுப் பொங்கி வந்ததும்) “இதோ குளிர்ச்சியான குளிக்குமிடமும், பானமும் (உமக்கு) இருக்கின்றன” (என்று சொன்னோம்).