Skip to main content

ஸூரத்துன்னிஸாவு வசனம் ௧௫௬

وَّبِكُفْرِهِمْ وَقَوْلِهِمْ عَلٰى مَرْيَمَ بُهْتَانًا عَظِيْمًاۙ   ( النساء: ١٥٦ )

And for their disbelief
وَبِكُفْرِهِمْ
இன்னும் அவர்கள் நிராகரித்ததாலும்
and their saying
وَقَوْلِهِمْ
இன்னும் அவர்கள் கூறியதாலும்
against
عَلَىٰ
மீது
Maryam
مَرْيَمَ
மர்யம்
a slander
بُهْتَٰنًا
அவதூறை
great
عَظِيمًا
மாபெரும்

Wa bikufrihim wa qawlihim 'alaa Maryama buh taanan 'azeema (an-Nisāʾ 4:156)

Abdul Hameed Baqavi:

அவர்களின் (இத்தகைய) நிராகரிப்பினாலும், மர்யமின் மீது அபாண்டமான அவதூறைக் கூறியதனாலும் அவர்களை நாம் சபித்தோம்.

English Sahih:

And [We cursed them] for their disbelief and their saying against Mary a great slander ([4] An-Nisa : 156)

1 Jan Trust Foundation

இன்னும் அவர்களின் நிராகரிப்பின் காரணமாகவும், மர்யமின் மீது மாபெரும் அவதூறு கூறியதின் காரணமாகவும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்).