Skip to main content

ஸூரத்துஜ் ஜுக்ருஃப் வசனம் ௨௯

بَلْ مَتَّعْتُ هٰٓؤُلَاۤءِ وَاٰبَاۤءَهُمْ حَتّٰى جَاۤءَهُمُ الْحَقُّ وَرَسُوْلٌ مُّبِيْنٌ   ( الزخرف: ٢٩ )

Nay
بَلْ
மாறாக
I gave enjoyment
مَتَّعْتُ
நாம் சுகமான வாழ்க்கையைக் கொடுத்தோம்
(to) these
هَٰٓؤُلَآءِ
இவர்களுக்கு(ம்)
and their forefathers
وَءَابَآءَهُمْ
மூதாதைகளுக்கும் இவர்களின்
until
حَتَّىٰ
இறுதியாக
came to them
جَآءَهُمُ
வந்தது அவர்களிடம்
the truth
ٱلْحَقُّ
உண்மையான வேதம்
and a Messenger
وَرَسُولٌ
தூதரும்
clear
مُّبِينٌ
தெளிவான

Bal matta'tu haaa'ulaaa'i wa aabaaa'ahum hattaa jaaa'a humul haqqu wa Rasoolum mubeen (az-Zukhruf 43:29)

Abdul Hameed Baqavi:

(ஆயினும், அவருடைய சந்ததிகளாகிய இந்த அரபிகளோ, தங்கள் பெற்றோற்களாகிய இப்ராஹீமின் நல்லுபதேசத்தை மறந்து, விக்கிரக ஆராதனையில் ஈடுபட்டு விட்டனர். அவ்வாறிருந்தும்) இவர்களையும் இவர்களுடைய மூதாதைகளையும் அவர்களிடம் மெய்யான (இந்த) வேதமும், தெளிவான (நம்முடைய இந்தத்) தூதரும் வரும் வரையில், அவர்களை(த் தண்டிக்காது இவ்வுலகில்) சுகமனுபவிக்கும்படியே நான் விட்டு வைத்தேன்.

English Sahih:

However, I gave enjoyment to these [people of Makkah] and their fathers until there came to them the truth and a clear Messenger. ([43] Az-Zukhruf : 29)

1 Jan Trust Foundation

எனினும், இவர்களிடம் உண்மையும் தெளிவான தூதரும் வரும் வரையில், இவர்களையும், இவர்களுடைய மூதாதையரையும் சுகமனுபவிக்க விட்டு வைத்தேன்.