Skip to main content

ஸூரத்துஜ் ஜுக்ருஃப் வசனம் ௬௩

وَلَمَّا جَاۤءَ عِيْسٰى بِالْبَيِّنٰتِ قَالَ قَدْ جِئْتُكُمْ بِالْحِكْمَةِ وَلِاُبَيِّنَ لَكُمْ بَعْضَ الَّذِيْ تَخْتَلِفُوْنَ فِيْهِۚ فَاتَّقُوا اللّٰهَ وَاَطِيْعُوْنِ   ( الزخرف: ٦٣ )

And when came
وَلَمَّا جَآءَ
வந்த போது
Isa
عِيسَىٰ
ஈஸா
with clear proofs
بِٱلْبَيِّنَٰتِ
தெளிவான அத்தாட்சிகளுடன்
he said
قَالَ
அவர் கூறினார்
"Verily I have come to you
قَدْ جِئْتُكُم
திட்டமாக நான் உங்களிடம் வந்துள்ளேன்
with wisdom
بِٱلْحِكْمَةِ
ஞானத்துடன்
and that I make clear
وَلِأُبَيِّنَ
விவரிப்பதற்காகவும்
to you some
لَكُم بَعْضَ
உங்களுக்கு/சிலவற்றை
(of) that which you differ
ٱلَّذِى تَخْتَلِفُونَ
எதில்/கருத்து வேற்றுமை கொள்கிறீர்களோ
in it
فِيهِۖ
அதில்
So fear Allah
فَٱتَّقُوا۟ ٱللَّهَ
ஆகவே அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்!
and obey me
وَأَطِيعُونِ
இன்னும் எனக்கு கீழ்ப்படிந்து நடங்கள்!

Wa lammaa jaaa'a 'Eesaa bilbaiyinaati qaala qad ji'tukum bil Hikmati wa li-ubaiyina lakum ba'dal lazee takhtalifoona feehi fattaqul laaha wa atee'oon (az-Zukhruf 43:63)

Abdul Hameed Baqavi:

ஈஸா தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தபொழுது (தன் மக்களை நோக்கி) "மெய்யாகவே ஞானத்தை நான் உங்களுக்குக் கொண்டு வந்திருக்கிறேன். நீங்கள் தர்க்கித்துக் கொண்டிருப்பவைகளில் சிலவற்றை உங்களுக்கு விவரித்தும் கூறுவேன். நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து எனக்கு வழிபடுங்கள்" என்றும்,

English Sahih:

And when Jesus brought clear proofs, he said, "I have come to you with wisdom [i.e., prophethood] and to make clear to you some of that over which you differ, so fear Allah and obey me. ([43] Az-Zukhruf : 63)

1 Jan Trust Foundation

இன்னும், ஈஸா தெளிவான அத்தாட்சிகளுடன் வந்தபோது| “மெய்யாகவே நான் உங்களுக்கு ஞானத்தைக் கொண்டு வந்திருக்கிறேன்; நீங்கள் கருத்து வேற்றுமையுடன் இருக்கும் சிலவற்றை உங்களுக்கு விளக்கிக் கூறுவேன் - ஆகவே நீங்கள் அல்லாஹ்விடம் பயபக்தியுடன் இருங்கள்; எனக்கும் கீழ்படியுங்கள்” என்று கூறினார்.