Skip to main content

ஸூரத்துல் மாயிதா வசனம் ௨௬

قَالَ فَاِنَّهَا مُحَرَّمَةٌ عَلَيْهِمْ اَرْبَعِيْنَ سَنَةً ۚيَتِيْهُوْنَ فِى الْاَرْضِۗ فَلَا تَأْسَ عَلَى الْقَوْمِ الْفٰسِقِيْنَ ࣖ  ( المائدة: ٢٦ )

(Allah) said
قَالَ
கூறினான்
"Then indeed it
فَإِنَّهَا
ஆகவே நிச்சயமாக அது
(will be) forbidden
مُحَرَّمَةٌ
தடுக்கப்பட்டதாகும்
to them
عَلَيْهِمْۛ
அவர்கள் மீது
(for) forty
أَرْبَعِينَ
நாற்பது
years
سَنَةًۛ
ஆண்டு(கள்)
they will wander
يَتِيهُونَ
திக்கற்றலைவார்கள்
in the earth
فِى ٱلْأَرْضِۚ
பூமியில்
So (do) not grieve
فَلَا تَأْسَ
ஆகவே கவலைப்படாதீர்
over the people"
عَلَى ٱلْقَوْمِ
சமுதாயத்தின் மீது
the defiantly disobedient"
ٱلْفَٰسِقِينَ
பாவிகளான

Qaala fa innahaa muhar ramatun 'alaihim arba'eena sanah; yateehoona fil ard; falaa taasa 'alal qawmil faasiqeen (al-Māʾidah 5:26)

Abdul Hameed Baqavi:

(அதற்கு இறைவன், அவ்வாறாயின் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட) "அந்த இடம் நாற்பது வருடங்கள் வரையில் அவர்களுக்கு நிச்சயமாகத் தடுக்கப்பட்டு விட்டது. (அதுவரையில்) அவர்கள் பூமியில் தட்டழி(ந்து கெட்டலை)வார்கள். ஆகவே, இந்தப் பாவிகளான மக்களைப் பற்றி நீங்கள் கவலை கொள்ளாதீர்கள்!" என்று (மூஸாவுக்குக்) கூறினான்.

English Sahih:

[Allah] said, "Then indeed, it is forbidden to them for forty years [in which] they will wander throughout the land. So do not grieve over the defiantly disobedient people." ([5] Al-Ma'idah : 26)

1 Jan Trust Foundation

(அதற்கு அல்லாஹ்) “அவ்வாறாயின் அது நாற்பது ஆண்டுகள் வரை அவர்களுக்கு நிச்சயமாகத் தடுக்கப்பட்டு விட்டது; (அது வரை) அவர்கள் பூமியில் தட்டழி(ந்து கெட்டலை)வார்கள்; ஆகவே நீர் இத்தீய கூட்டத்தாரைப் பற்றிக் கவலை கொள்ள வேண்டாம்” என்று கூறினான்.