Skip to main content

ஸூரத்துல் மாயிதா வசனம் ௨௫

قَالَ رَبِّ اِنِّيْ لَآ اَمْلِكُ اِلَّا نَفْسِيْ وَاَخِيْ فَافْرُقْ بَيْنَنَا وَبَيْنَ الْقَوْمِ الْفٰسِقِيْنَ  ( المائدة: ٢٥ )

He said
قَالَ
கூறினார்
"O my Lord!
رَبِّ
என் இறைவா
Indeed, I
إِنِّى
நிச்சயமாக நான்
(do) not (have) power
لَآ أَمْلِكُ
அதிகாரம் பெற மாட்டேன்
except
إِلَّا
தவிர
(over) myself
نَفْسِى
எனக்கு
and my brother
وَأَخِىۖ
இன்னும் என் சகோதரர்
so (make a) separation
فَٱفْرُقْ
ஆகவே பிரித்திடு
between us
بَيْنَنَا
எங்களுக்கு மத்தியில்
and between
وَبَيْنَ
இன்னும் மத்தியில்
the people"
ٱلْقَوْمِ
சமுதாயம்
(the) defiantly disobedient"
ٱلْفَٰسِقِينَ
பாவிகளான

Qaala Rabbi innee laaa amliku illaa nafsee wa akhee fafruq bainanaa wa bainal qawmil faasiqeen (al-Māʾidah 5:25)

Abdul Hameed Baqavi:

(அதற்கு மூஸா) "என் இறைவனே! நிச்சயமாக என் மீதும், என் சகோதரர் மீதும் தவிர, (மற்ற எவர் மீதும்) எனக்கு அதிகாரம் இல்லை. ஆகவே, பாவிகளாகிய இந்த மக்களிலிருந்து நீ எங்களைப் பிரித்து விடுவாயாக!" என்று (பிரார்த்தித்துக்) கூறினார்.

English Sahih:

[Moses] said, "My Lord, indeed I do not possess [i.e., control] except myself and my brother, so part us from the defiantly disobedient people." ([5] Al-Ma'idah : 25)

1 Jan Trust Foundation

“என் இறைவனே! என்னையும் என் சகோதரரையும் தவிர (வேறெவரையும்) நான் கட்டுப்படுத்த முடியாது; எனவே எங்களுக்கும் குற்றம் புரிந்த இந்த சமுதாயத்திற்கும் மத்தியில் நீ தீர்ப்பளிப்பாயாக!” என்று மூஸா கூறினார்.