Skip to main content

ஸூரத்து ஃகாஃப் வசனம் ௧௫

اَفَعَيِيْنَا بِالْخَلْقِ الْاَوَّلِۗ بَلْ هُمْ فِيْ لَبْسٍ مِّنْ خَلْقٍ جَدِيْدٍ ࣖ  ( ق: ١٥ )

Were We then tired
أَفَعَيِينَا
நாம் பலவீனமாக ஆகிவிட்டோமா?
with the creation
بِٱلْخَلْقِ
படைத்ததினால்
the first?
ٱلْأَوَّلِۚ
முதல் முறை
Nay
بَلْ
மாறாக
they
هُمْ
அவர்கள் இருக்கின்றனர்
(are) in doubt
فِى لَبْسٍ
குழப்பத்தில்
about a creation
مِّنْ خَلْقٍ
படைக்கப்படுவதில்
new
جَدِيدٍ
புதிதாக

Afa'a yeenaa bilkhalqil awwal; bal hum fee labsim min khalqin jadeed (Q̈āf 50:15)

Abdul Hameed Baqavi:

(படைப்புகள் அனைத்தையும்) முதல்முறை படைத்ததில் நாம் களைத்து விட்டோமா; (இவர்களை மறுமுறை படைப்பது நமக்குக் கஷ்டமெனக் கூறுவதற்கு) எனினும் இவர்கள். (மீண்டும் இவர்களைப்) புதிதாக படைக்கும் விஷயத்தில் சந்தேகத்தில் இருக்கின்றனர்.

English Sahih:

Did We fail in the first creation? But they are in confusion over a new creation. ([50] Qaf : 15)

1 Jan Trust Foundation

எனவே, (எல்லாவற்றையும்) முதலாவதாகப் படைப்பதில் நாம் சோர்வடைந்து விட்டோமா? இல்லை. எனினும், இ(க்காஃபிரான)வர்கள் (நாம்) புதிதாக படைப்பதைப் பற்றி சந்தேகத்தில் இருக்கின்றனர்.