Skip to main content

ஸூரத்துல் ஹதீத் வசனம் ௧௩

يَوْمَ يَقُوْلُ الْمُنٰفِقُوْنَ وَالْمُنٰفِقٰتُ لِلَّذِيْنَ اٰمَنُوا انْظُرُوْنَا نَقْتَبِسْ مِنْ نُّوْرِكُمْۚ قِيْلَ ارْجِعُوْا وَرَاۤءَكُمْ فَالْتَمِسُوْا نُوْرًاۗ فَضُرِبَ بَيْنَهُمْ بِسُوْرٍ لَّهٗ بَابٌۗ بَاطِنُهٗ فِيْهِ الرَّحْمَةُ وَظَاهِرُهٗ مِنْ قِبَلِهِ الْعَذَابُۗ  ( الحديد: ١٣ )

(On the) Day
يَوْمَ
அந்நாளில்
will say
يَقُولُ
கூறுவார்கள்
the hypocrite men
ٱلْمُنَٰفِقُونَ
நயவஞ்சகம் உடைய ஆண்களும்
and the hypocrite women
وَٱلْمُنَٰفِقَٰتُ
நயவஞ்சகம் உடைய பெண்களும்
to those who believed
لِلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டவர்களுக்கு
"Wait for us
ٱنظُرُونَا
எங்களை எதிர்பாருங்கள்!
we may acquire
نَقْتَبِسْ
நாங்கள் எடுத்துக் கொள்கிறோம்
of your light"
مِن نُّورِكُمْ
உங்கள்ஒளியிலிருந்து
It will be said
قِيلَ
கூறப்படும்
"Go back
ٱرْجِعُوا۟
நீங்கள் திரும்பிச்செல்லுங்கள்
behind you
وَرَآءَكُمْ
உங்களுக்குப் பின்னால்
and seek
فَٱلْتَمِسُوا۟
தேடுங்கள்!
light"
نُورًا
ஒளியை
Then will be put up
فَضُرِبَ
ஆகவே அமைக்கப்படும்
between them
بَيْنَهُم
அவர்களுக்கு மத்தியில்
a wall
بِسُورٍ
ஒரு சுவர்
for it
لَّهُۥ
அதற்கு
a gate
بَابٌۢ
ஒரு வாசல்
its interior
بَاطِنُهُۥ
அதன் உள் பக்கம்
in it
فِيهِ
அதில்
(is) mercy
ٱلرَّحْمَةُ
அருள்
but its exterior
وَظَٰهِرُهُۥ
இன்னும் அதன் வெளிப்பக்கம்
facing towards [it] facing towards [it]
مِن قِبَلِهِ
அதற்கு முன்னால்
the punishment
ٱلْعَذَابُ
வேதனை

Yawma yaqoolul munaa fiqoona walmunaafiqaatu lillazeena aamanun zuroonaa naqtabis min noorikum qeelarji'oo waraaa'akum faltamisoo nooran faduriba bainahum bisooril lahoo baab, baatinuhoo feehir rahmatu wa zaahiruhoo min qibalihi-'azaab (al-Ḥadīd 57:13)

Abdul Hameed Baqavi:

அந்நாளில், நயவஞ்சக ஆண்களும் பெண்களும் நம்பிக்கை கொண்டவர்களை நோக்கி "நீங்கள் (முன் செல்லாது) எங்களுக்காகச் சிறிது தாமதியுங்கள். உங்களுடைய பிரகாசத்தைக் கொண்டு நாங்கள் பயனடைவோம்" என்று கூறுவார்கள். (அதற்கு அவர்களை நோக்கி "எங்கள் முன் நிற்காதீர்கள்.) நீங்கள் உங்கள் பின்புறம் சென்று (அங்குப்) பிரகாசத்தைத் தேடிக்கொள்ளுங்கள்" என்று கூறப்படும். அந்நேரத்தில், இவர்களுக்கும் அவர்களுக்கும் மத்தியில் ஒரு சுவர் எழுப்பப்பட்டுவிடும். அதற்கு வாசலும் இருக்கும். (நம்பிக்கை யாளர்கள் இருக்கக்கூடிய) அதன் உட்புறத்தில் (இறைவனின்) அருளும், அதன் வெளிப்புறத்தில் (பாவிகள் அனுபவிக்கக்கூடிய) அவனுடைய வேதனையுமிருக்கும்.

English Sahih:

On the [same] Day the hypocrite men and hypocrite women will say to those who believed, "Wait for us that we may acquire some of your light." It will be said, "Go back behind you and seek light." And a wall will be placed between them with a door, its interior containing mercy, but on the outside of it is torment. ([57] Al-Hadid : 13)

1 Jan Trust Foundation

முனாஃபிக்கான ஆண்களும், முனாஃபிக்கான பெண்களும் ஈமான் கொண்டவர்களை நோக்கி| “எங்களை கவனியுங்கள்; உங்கள் ஒளியிலிருந்து நாங்களும் பற்ற வைத்துக் கொள்கிறோம்” என்று கூறும் தினத்தை (நினைவூட்டுவீராக); அவர்களுக்குக் கூறப்படும்| “உங்களுக்குப் பின்னால், திரும்பிச் சென்று பின்னர் ஒளியைத் தேடிக் கொள்ளுங்கள்.” பிறகு, அவர்களுக்கிடையே ஒரு சுவர் எழுப்பப்படும்! அதற்கு ஒரு வாயில் இருக்கும்; அதன் உட்புறம் (இறை) ரஹ்மத் இருக்கும்; ஆனால் அதன் வெளிப்புறத்தில் - (எல்லாத்) திசையிலும் வேதனையிருக்கும்.