Skip to main content
bismillah

سَبَّحَ
துதிக்கின்றன
لِلَّهِ
அல்லாஹ்வை
مَا فِى
வானங்களில் உள்ளவை
وَٱلْأَرْضِۖ
இன்னும் பூமியில்
وَهُوَ
அவன்தான்
ٱلْعَزِيزُ
மிகைத்தவன்
ٱلْحَكِيمُ
மகா ஞானவான்

Sabbaha lillaahi maa fissamaawaati wal ardi wa Huwal 'Azeezul Hakeem

வானங்களிலும் பூமியிலும் உள்ளவைகள் அனைத்துமே அல்லாஹ்வைப் புகழ்ந்து துதி செய்கின்றன. அவன் (அனைவரையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

لَهُۥ مُلْكُ
அவனுக்கே/ஆட்சி
ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِۖ
வானங்கள் இன்னும் பூமியின்
يُحْىِۦ
உயிர்கொடுக்கின்றான்
وَيُمِيتُۖ
மரணிக்க வைக்கின்றான்
وَهُوَ
அவன்
عَلَىٰ كُلِّ
எல்லாவற்றின் மீதும்
قَدِيرٌ
பேராற்றலுடையவன்

Lahoo mulkus samaawaati wal ardi yuhyee wa yumeetu wa Huwa 'alaa kulli shai'in Qadeer

வானங்கள் பூமியின் ஆட்சியும் அவனுக்குடையதே! அவனே உயிர்ப்பிக்கின்றான்; அவனே மரணிக்கச் செய்கின்றான். அவன் எல்லாவற்றின் மீதும் ஆற்றலுடையவன்.

Tafseer

هُوَ
அவன்தான்
ٱلْأَوَّلُ
முதலாமவன்
وَٱلْءَاخِرُ
இன்னும் இறுதியானவன்
وَٱلظَّٰهِرُ
இன்னும் வெளிப்படையானவன்
وَٱلْبَاطِنُۖ
இன்னும் மறைந்தவன்
وَهُوَ
இன்னும் அவன்
بِكُلِّ شَىْءٍ
எல்லாவற்றையும்
عَلِيمٌ
நன்கறிந்தவன்

Huwal Awwalu wal'Aakhiru waz Zaahiru wal Baatinu wa huwa bikulli shai'in Aleem

அவனே முதலானவன்; அவனே இறுதியானவன்; அவனே வெளிப்படையானவன்; அவனே மறைவானவன்; அவனே ஒவ்வொன்றையும் நன்கறிந்தவன்.

Tafseer

هُوَ
அவன்தான்
ٱلَّذِى
எத்தகையவன்
خَلَقَ
படைத்தான்
ٱلسَّمَٰوَٰتِ
வானங்களையும்
وَٱلْأَرْضَ
பூமியையும்
فِى سِتَّةِ
ஆறு நாள்களில்
ثُمَّ
பிறகு
ٱسْتَوَىٰ
உயர்ந்து விட்டான்
عَلَى ٱلْعَرْشِۚ
அர்ஷின் மீது
يَعْلَمُ
நன்கறிவான்
مَا يَلِجُ
நுழைவதை(யும்)
فِى ٱلْأَرْضِ
பூமியில்
وَمَا يَخْرُجُ
வெளியேறுவதையும்
مِنْهَا
அதிலிருந்து
وَمَا يَنزِلُ
இறங்குவதையும்
مِنَ ٱلسَّمَآءِ
வானத்திலிருந்து
وَمَا يَعْرُجُ
ஏறுவதையும்
فِيهَاۖ
அதில்
وَهُوَ
அவன்
مَعَكُمْ
உங்களுடன்
أَيْنَ مَا
நீங்கள்எங்குஇருந்தாலும்
وَٱللَّهُ
அல்லாஹ்
بِمَا تَعْمَلُونَ
நீங்கள் செய்வதை
بَصِيرٌ
உற்று நோக்குபவன்

Huwal lazee khalaqas samaawaati wal arda fee sittati ayyaamin summas tawaa 'alal 'Arsh; ya'lamu maa yaliju filardi wa maa yakhruju minhaa wa maa yanzilu minas samaaa'i wa maa ya'ruju feeha wa Huwa ma'akum ayna maa kuntum; wallaahu bimaa ta'maloona Baseer

அவன்தான் வானங்களையும் பூமியையும் ஆறு நாள்களில் படைத்தான். பின்னர், அர்ஷின் மீது (தன் மகிமைக்குத் தகுந்தாற் போல்) உயர்ந்துவிட்டான். (வித்து முதலியவை) பூமியில் விதைக்கப் படுவதையும் அவை முளைத்து வெளிப்படுவதையும், வானத்தில் இருந்து இறங்குபவைகளையும், (பூமியிலிருந்து) ஏறுபவைகளையும் அவன் நன்கறிவான். நீங்கள் எங்கிருந்தபோதிலும், அவன் உங்களுடன் இருக்கின்றான். நீங்கள் செய்பவைகளையும் (அந்த) அல்லாஹ் உற்று நோக்கினவனாகவே இருக்கின்றான்.

Tafseer

لَّهُۥ
அவனுக்கே
مُلْكُ
ஆட்சி
ٱلسَّمَٰوَٰتِ
வானங்கள்
وَٱلْأَرْضِۚ
இன்னும் பூமியின்
وَإِلَى ٱللَّهِ
அல்லாஹ்வின் பக்கமே
تُرْجَعُ
திருப்பப்படுகின்றன
ٱلْأُمُورُ
எல்லாக் காரியங்களும்

Lahoo mulkus samaawaati wal ard; wa ilal laahi turja'ul umoor

வானங்கள் பூமியின் ஆட்சி அவனுக்குரியதே! எல்லா விஷயங்களும் (அந்த) அல்லாஹ்விடமே கொண்டு வரப்படும்.

Tafseer

يُولِجُ
நுழைக்கின்றான்
ٱلَّيْلَ فِى
இரவை/பகலில்
وَيُولِجُ
இன்னும் நுழைக்கின்றான்
ٱلنَّهَارَ فِى
பகலை / இரவில்
وَهُوَ
அவன்
عَلِيمٌۢ
நன்கறிந்தவன்
بِذَاتِ ٱلصُّدُورِ
நெஞ்சங்களில் உள்ளவற்றை

Yoolijul laila fin nahaari wa yoolijun nahaara fil lail; wa Huwa 'Aleemum bizaatis sudoor

அவனே, இரவைப் பகலில் புகுத்துகின்றான்; பகலை இரவில் புகுத்துகின்றான். மனதிலுள்ள எல்லா எண்ணங்களையும் அவன் நன்கறிவான்.

Tafseer

ءَامِنُوا۟
நம்பிக்கை கொள்ளுங்கள்
بِٱللَّهِ
அல்லாஹ்வை(யும்)
وَرَسُولِهِۦ
அவனது தூதரையும்
وَأَنفِقُوا۟
இன்னும் தர்மம் செய்யுங்கள்
مِمَّا جَعَلَكُم
அவன் எதில் உங்களை ஆக்கினானோ
مُّسْتَخْلَفِينَ
பிரதிநிதிகளாக
فِيهِۖ
அதில்
فَٱلَّذِينَ
எவர்கள்
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டனர்
مِنكُمْ
உங்களில்
وَأَنفَقُوا۟
இன்னும் தர்மம் செய்தார்கள்
لَهُمْ
அவர்களுக்கு
أَجْرٌ
கூலி உண்டு
كَبِيرٌ
மிகப் பெரிய(து)

Aaaminoo billaahi wa Rasoolihee wa anfiqoo mimmaa ja'alakum mustakh lafeena feehi fallazeena aamanoo minkum wa anfaqoo lahum ajrun kabeer

ஆகவே, (மனிதர்களே! நீங்கள்) அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் நம்பிக்கை கொள்ளுங்கள். இன்னும், அல்லாஹ் உங்களுக்கு முன் சென்றவர்களின் எப்பொருள்களுக்கு உங்களைப் பிரதிநிதிகளாக ஆக்கினானோ அப்பொருள்களிலிருந்து நீங்கள் தானம் செய்யுங்கள். உங்களில் எவர்கள் நம்பிக்கை கொண்டு தானம் செய்கின்றார்களோ, அவர்களுக்குப் பெரியதொரு கூலி உண்டு.

Tafseer

وَمَا لَكُمْ
உங்களுக்கு என்ன
لَا تُؤْمِنُونَ
நீங்கள் நம்பிக்கை கொள்ளாமல் இருப்பதற்கு
بِٱللَّهِۙ
அல்லாஹ்வை
وَٱلرَّسُولُ
தூதரோ
يَدْعُوكُمْ
உங்களை அழைக்கின்றார்
لِتُؤْمِنُوا۟
நீங்கள் நம்பிக்கை கொள்வதற்கு
بِرَبِّكُمْ
உங்கள் இறைவனை
وَقَدْ
திட்டமாக
أَخَذَ
வாங்கி இருக்கின்றான்
مِيثَٰقَكُمْ
உங்கள் வாக்குறுதியை
إِن كُنتُم
நீங்கள் இருந்தால்
مُّؤْمِنِينَ
நம்பிக்கையாளராக

Wa maa lakum laa tu'minoona billaahi war Rasoolu yad'ookum lituu'minoo bi Rabbikum wa qad akhaza meesaaqakum in kuntum mu'mineen

(மனிதர்களே!) நீங்கள் அல்லாஹ்வை ஏன் நம்பிக்கை கொள்வதில்லை? உங்களைப் படைத்து காக்கும் உங்கள் இறைவனைத்தான் நீங்கள் நம்பிக்கை கொள்ளுமாறு, உங்களை நம்முடைய தூதர் அழைக்கின்றார். (இதைப்பற்றி, இறைவன்) உங்களிடம் நிச்சயமாக வாக்குறுதி பெற்றிருக்கின்றான். நீங்கள் உண்மையாகவே நம்பிக்கை கொண்டவர்களாயிருந்தால் (இதன் உண்மையை நீங்கள் நன்கறிந்து கொள்வீர்கள்.)

Tafseer

هُوَ ٱلَّذِى
அவன்/எத்தகையவன்
يُنَزِّلُ
இறக்குகின்றான்
عَلَىٰ عَبْدِهِۦٓ
தனது அடியார் மீது
ءَايَٰتٍۭ
அத்தாட்சிகளை
بَيِّنَٰتٍ
தெளிவான(வை)
لِّيُخْرِجَكُم
உங்களை வெளியேற்றுவதற்காக
مِّنَ ٱلظُّلُمَٰتِ
இருள்களிலிருந்து
إِلَى ٱلنُّورِۚ
வெளிச்சத்தின் பக்கம்
وَإِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
بِكُمْ
உங்கள் மீது
لَرَءُوفٌ
மிக இரக்கமுடையவனும்
رَّحِيمٌ
கருணையாளனும்

Huwal lazee yunazzilu 'alaa 'abdiheee Aayaatim baiyinaatil liyukhrijakum minaz zulumaati ilan noor; wa innal laaha bikum la Ra'oofur Raheem

உங்களை(ப் பாவத்தின்) இருள்களிலிருந்து ஒளியின் பக்கம் கொண்டு வரும் பொருட்டே, அவன் தனது அடியார் மீது தெளிவான வசனங்களை இறக்கி வைத்திருக்கின்றான். நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது மிக கிருபையுடையவனும் மிக இரக்கம் உடையவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

وَمَا لَكُمْ
உங்களுக்கு என்ன ஆனது?
أَلَّا تُنفِقُوا۟
நீங்கள் தர்மம் செய்யாமல் இருப்பதற்கு
فِى سَبِيلِ
பாதையில்
ٱللَّهِ
அல்லாஹ்வின்
وَلِلَّهِ
அல்லாஹ்விற்கே
مِيرَٰثُ
சொத்துக்கள்
ٱلسَّمَٰوَٰتِ
வானங்கள்
وَٱلْأَرْضِۚ
இன்னும் பூமியின்
لَا يَسْتَوِى
சமமாக மாட்டார்
مِنكُم مَّنْ
உங்களில்/எவரும்
أَنفَقَ
தர்மம் செய்தார்
مِن قَبْلِ
முன்னர்
ٱلْفَتْحِ
வெற்றிக்கு
وَقَٰتَلَۚ
இன்னும் போர் செய்தார்
أُو۟لَٰٓئِكَ
அவர்கள்தான்
أَعْظَمُ دَرَجَةً
மிக மகத்தான/பதவி
مِّنَ ٱلَّذِينَ
எவர்களைவிட
أَنفَقُوا۟
தர்மம் செய்தார்கள்
مِنۢ بَعْدُ
இதற்குப் பின்னர்
وَقَٰتَلُوا۟ۚ
இன்னும் போர் செய்தார்கள்
وَكُلًّا
எல்லோருக்கும்
وَعَدَ
வாக்களித்துள்ளான்
ٱللَّهُ
அல்லாஹ்
ٱلْحُسْنَىٰۚ
சொர்க்கத்தை
وَٱللَّهُ
அல்லாஹ்
بِمَا تَعْمَلُونَ
நீங்கள் செய்வதை
خَبِيرٌ
ஆழ்ந்தறிபவன்

Wa maa lakum allaa tunfiqoo fee sabeelil laahi wa lillaahi meeraasus samaawaati wal-ard; laa yastawee minkum man anfaqa min qablil fat-hi wa qaatal; ulaaaika a'zamu darajatam minal lazeena anfaqoo mim ba'du wa qaataloo; wa kullanw wa'adallaahul husnaa; wallaahu bimaa ta'maloona Khabeer

உங்களுக்கென்ன! அல்லாஹ்வுடைய பாதையில் நீங்கள் செலவு செய்ய வேண்டாமா? வானங்கள், பூமியிலுள்ளவைகளின் உரிமை அல்லாஹ்வுக்குரியதுதானே! உங்களில் எவர் (மக்காவை) வெல்வதற்கு முன்னர் தன் பொருளைச் செலவு செய்து போர் புரிந்தாரோ, அவர் மகத்தான பதவி உடையவர். ஆகவே, அதற்குப் பின்னர், தன் பொருளைச் செலவு செய்து போர் புரிந்தவர் அவருக்குச் சமமாக மாட்டார். எனினும், இவ்விருவருக்கும் அல்லாஹ் நன்மையையே வாக்களித்திருக்கின்றான். அல்லாஹ் நீங்கள் செய்பவைகளை நன்கறிந்தவனாக இருக்கின்றான்.

Tafseer
குர்ஆன் தகவல் :
ஸூரத்துல் ஹதீத்
القرآن الكريم:الحديد
ஸஜ்தா (سجدة):-
ஸூரா (latin):Al-Hadid
ஸூரா:57
வசனம்:29
Total Words:544
Total Characters:2476
Number of Rukūʿs:4
Classification
(Revelation Location):
மதனீ
Revelation Order:94
Starting from verse:5075