Skip to main content

ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௧௫௫

وَهٰذَا كِتٰبٌ اَنْزَلْنٰهُ مُبٰرَكٌ فَاتَّبِعُوْهُ وَاتَّقُوْا لَعَلَّكُمْ تُرْحَمُوْنَۙ   ( الأنعام: ١٥٥ )

And this
وَهَٰذَا
இது
(is) a Book
كِتَٰبٌ
வேதம்
We have revealed it -
أَنزَلْنَٰهُ
நாமே இறக்கினோம்/இதை
blessed
مُبَارَكٌ
அருள்வளமிக்கது
so follow it
فَٱتَّبِعُوهُ
ஆகவே, பின்பற்றுங்கள்/இதை
and fear (Allah)
وَٱتَّقُوا۟
இன்னும் அஞ்சுங்கள்
so that you may receive mercy
لَعَلَّكُمْ تُرْحَمُونَ
நீங்கள் கருணை காட்டப்படுவதற்காக

Wa haazaa Kitaabun anzalnaahu Mubaarakun fattabi'oohu wattaqoo la'al lakum urhamoon (al-ʾAnʿām 6:155)

Abdul Hameed Baqavi:

(மனிதர்களே!) இதுவும் வேத நூலாகும். இதனை நாமே இறக்கி வைத்தோம். (இது) மிக்க பாக்கியமுடையது. ஆகவே, இதனையே நீங்கள் பின்பற்றுங்கள். அன்றி (அவனுக்குப்) பயந்து (பாவத்திலிருந்து விலகிக்) கொள்ளுங்கள். அதனால் அவனது அருளுக்குள்ளாவீர்கள்.

English Sahih:

And this [Quran] is a Book We have revealed [which is] blessed, so follow it and fear Allah that you may receive mercy. ([6] Al-An'am : 155)

1 Jan Trust Foundation

(மனிதர்களே!) இதுவும் வேதமாகும்; இதனை நாமே இறக்கிவைத்துள்ளோம் - (இது) மிக்க பாக்கியம் வாய்ந்தது; ஆகவே இதனைப் பின்பற்றுங்கள் - இன்னும் (அவனை) அஞ்சி (பாவத்தை விட்டு விலகி)க் கொள்ளுங்கள். நீங்கள் (இறைவனால்) கிருபை செய்யப்படுவீர்கள்.