Skip to main content

ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௧௫௪

ثُمَّ اٰتَيْنَا مُوْسَى الْكِتٰبَ تَمَامًا عَلَى الَّذِيْٓ اَحْسَنَ وَتَفْصِيْلًا لِّكُلِّ شَيْءٍ وَّهُدًى وَّرَحْمَةً لَّعَلَّهُمْ بِلِقَاۤءِ رَبِّهِمْ يُؤْمِنُوْنَ ࣖ   ( الأنعام: ١٥٤ )

Moreover
ثُمَّ
பிறகு
We gave
ءَاتَيْنَا
கொடுத்தோம்
Musa
مُوسَى
மூஸாவிற்கு
the Book
ٱلْكِتَٰبَ
வேதத்தை
completing (Our Favor)
تَمَامًا
நிறைவாக
on the one who
عَلَى ٱلَّذِىٓ
மீது/எவர்
did good
أَحْسَنَ
நல்லறம் புரிந்தார்
and an explanation
وَتَفْصِيلًا
இன்னும் விவரிப்பதற்காக
of every thing
لِّكُلِّ شَىْءٍ
எல்லாவற்றையும்
and a guidance
وَهُدًى
இன்னும் நேர்வழியாக
and mercy
وَرَحْمَةً
இன்னும் கருணையாக
so that they may -
لَّعَلَّهُم
ஆவதற்காக/அவர்கள்
in (the) meeting
بِلِقَآءِ
சந்திப்பை
(with) their Lord
رَبِّهِمْ
தங்கள் இறைவனின்
believe
يُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்வார்கள்

Summa aatainaa Moosal Kitaaba tammaaman 'alal lazeee ahsana wa tafseelal likulli shai'inw wa hudanw wa rahmatal la'allahum biliqaaa'i Rabbihim yu'minoon (al-ʾAnʿām 6:154)

Abdul Hameed Baqavi:

(தங்களின் செயல்களையும் பண்புகளையும்) அழகுபடுத்திக் கொண்டவர் மீது (நம்முடைய அருட்கொடையை) முழுமைபடுத்தி வைப்பதற்காக இதற்கு பிறகும் நாம் மூஸாவுக்கு ஒரு வேதத்தைக் கொடுத்தோம். அதில் ஒவ்வொரு விஷயமும் தெளிவாக விவரிக்கப் பட்டுள்ளது. அன்றி, (அது) நேரான வழியாகவும் (இறைவனின்) அருளாகவும் இருக்கிறது. அவர்கள் தங்கள் இறைவனை சந்திப்போமென்று உறுதி கொள்ளும் பொருட்டே (அதனைக் கொடுத்தோம்.)

English Sahih:

Then We gave Moses the Scripture, making complete [Our favor] upon the one who did good [i.e., Moses] and as a detailed explanation of all things and as guidance and mercy that perhaps in the meeting with their Lord they would believe. ([6] Al-An'am : 154)

1 Jan Trust Foundation

நன்மை செய்பவர்களின் மீது (நமது அருளைப்) பூர்த்தியாக்கும் பொருட்டு பின்னர் மூஸாவுக்கு நாம் ஒரு வேதத்தைக் கொடுத்தோம் - அதில் ஒவ்வொரு விஷயமும் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது; அது நேர் வழியாகவும் அருளாகவும் இருக்கிறது. அவர்கள் தங்கள் இறைவனை சந்திப்போம் என்று உறுதி கொள்ளும் பொருட்டே (அதைக் கொடுத்தோம்).