Skip to main content

ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௬௯

وَمَا عَلَى الَّذِيْنَ يَتَّقُوْنَ مِنْ حِسَابِهِمْ مِّنْ شَيْءٍ وَّلٰكِنْ ذِكْرٰى لَعَلَّهُمْ يَتَّقُوْنَ  ( الأنعام: ٦٩ )

And not
وَمَا
இல்லை
(is) on
عَلَى
மீது
those who
ٱلَّذِينَ
எவர்கள்
fear (Allah)
يَتَّقُونَ
அஞ்சுகிறார்கள்
of
مِنْ
இருந்து
their account
حِسَابِهِم
அவர்களுடைய கணக்கு
[of] anything;
مِّن شَىْءٍ
எதுவும்
but
وَلَٰكِن
எனினும்
(for) reminder
ذِكْرَىٰ
உபதேசித்தல்
so that they may fear (Allah)
لَعَلَّهُمْ يَتَّقُونَ
அவர்கள் தவிர்ந்து கொள்வதற்காக

Wa maa 'alal lazeena yattaqoona min hisaabihim min shai'inw wa laakin zikraa la'allahum yattaqoon (al-ʾAnʿām 6:69)

Abdul Hameed Baqavi:

(வீண் விவாதத்தில் மூழ்கிக் கிடக்கும்) அவர்களுடைய (செய்கையின்) கணக்கிலிருந்து யாதொன்றும் இறை அச்சமுடையவர்களின் பொறுப்பாகாது. எனினும், அவர்கள் (இதனைத்) தவிர்த்துக் கொள்வதற்காக அவர்களுக்கு நல்லுபதேசம் செய்வது (இவர்கள் மீது) கடமையாகும்.

English Sahih:

And those who fear Allah are not held accountable for them [i.e., the disbelievers] at all, but [only for] a reminder – that perhaps they will fear Him. ([6] Al-An'am : 69)

1 Jan Trust Foundation

(வீண் விவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்) அவர்களுடைய (செய்கைகளின்) கணக்கில் பயபக்தியுடையவர்களுக்கு யாதொரு பொறுப்பும் இல்லை; எனினும் அவர்கள் பயபக்தியுடையவர்களாகும் பொருட்டு, அவர்களுக்கு நல்லுபதேசம் செய்வது பொறுப்பாகும்.