Skip to main content

ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௯௧

وَمَا قَدَرُوا اللّٰهَ حَقَّ قَدْرِهٖٓ اِذْ قَالُوْا مَآ اَنْزَلَ اللّٰهُ عَلٰى بَشَرٍ مِّنْ شَيْءٍۗ قُلْ مَنْ اَنْزَلَ الْكِتٰبَ الَّذِيْ جَاۤءَ بِهٖ مُوْسٰى نُوْرًا وَّهُدًى لِّلنَّاسِ تَجْعَلُوْنَهٗ قَرَاطِيْسَ تُبْدُوْنَهَا وَتُخْفُوْنَ كَثِيْرًاۚ وَعُلِّمْتُمْ مَّا لَمْ تَعْلَمُوْٓا اَنْتُمْ وَلَآ اٰبَاۤؤُكُمْ ۗقُلِ اللّٰهُ ۙثُمَّ ذَرْهُمْ فِيْ خَوْضِهِمْ يَلْعَبُوْنَ   ( الأنعام: ٩١ )

And (did) not they appraise
وَمَا قَدَرُوا۟
அவர்கள் அறியவில்லை
Allah
ٱللَّهَ
அல்லாஹ்வை
(with) true
حَقَّ
தகுந்தாற்போல்
[of his] appraisal
قَدْرِهِۦٓ
அவனுடைய தகுதி
when they said
إِذْ قَالُوا۟
போது/கூறினர்
"Not "revealed
مَآ أَنزَلَ
இறக்கவில்லை
"(by) Allah
ٱللَّهُ
அல்லாஹ்
on
عَلَىٰ
மீது
a human being
بَشَرٍ
மனிதர்கள்
[of] anything"
مِّن شَىْءٍۗ
எதையும்
Say
قُلْ
கூறுவீராக
"Who
مَنْ
யார்?
revealed
أَنزَلَ
இறக்கினான்
the Book
ٱلْكِتَٰبَ
வேதத்தை
which brought
ٱلَّذِى جَآءَ
எது/வந்தார்
[it]
بِهِۦ
அதைக் கொண்டு
Musa
مُوسَىٰ
மூஸா
(as) a light
نُورًا
ஒளியாக
and guidance
وَهُدًى
இன்னும் நேர்வழியாக
for the people?
لِّلنَّاسِۖ
மக்களுக்கு
You make it
تَجْعَلُونَهُۥ
ஆக்குகிறீர்கள்/அதை
(into) parchments
قَرَاطِيسَ
பல ஏடுகளாக
you disclose (some of) it
تُبْدُونَهَا
வெளிப்படுத்தினீர்கள்/அவற்றை
and you conceal
وَتُخْفُونَ
இன்னும் மறைத்து விடுகிறீர்கள்
much (of it)
كَثِيرًاۖ
அதிகமானதை
And you were taught
وَعُلِّمْتُم
இன்னும் கற்பிக்கப்பட்டீர்கள்
what not knew
مَّا لَمْ تَعْلَمُوٓا۟
எதை/நீங்கள்அறியவில்லை
you
أَنتُمْ
நீங்கள்
and not
وَلَآ
இன்னும் இல்லை
your forefathers"
ءَابَآؤُكُمْۖ
மூதாதைகள்/உங்கள்
Say
قُلِ
கூறுவீராக
"Allah (revealed it)"
ٱللَّهُۖ
அல்லாஹ்
Then
ثُمَّ
பிறகு
leave them
ذَرْهُمْ
விடுவீராக/அவர்களை
in their discourse
فِى خَوْضِهِمْ
அவர்கள் மூழ்குவதில்
playing
يَلْعَبُونَ
விளையாடியவர்களாக

Wa maa qadarul laaha haqqa qadriheee iz qaaloo maaa anzalal laahu 'alaa basharim min shai'; qul man anzalal Kitaabal lazee jaaa'a bihee Moosaa nooranw wa hudal linnaasi taj'aloonahoo qaraateesa tubdoonahaa wa tukhfoona kaseeranw wa 'ullimtum maa lam ta'lamooo antum wa laaa aabaaa'ukum qulil laahu summa zarhum fee khawdihim yal'aboon (al-ʾAnʿām 6:91)

Abdul Hameed Baqavi:

அல்லாஹ்வின் தகுதியை அறிய வேண்டியவாறு அவர்கள் அறியவில்லை. ஏனென்றால் "மனிதர்களில் எவருக்கும் (வேதத்தில்) யாதொன்றையும் அல்லாஹ் அருளவேயில்லை" என்று அவர்கள் கூறுகின்றனர். ஆகவே, (நபியே! அவர்களை நோக்கி) நீங்கள் கேளுங்கள்: "மனிதர்களுக்கு ஒளியையும் நேர்வழியையும் தரக்கூடிய ("தவ்றாத்" என்னும்) வேதத்தை நபி மூஸாவுக்கு அருளியது யார்? நீங்கள் அவ்வேதத்தைத் தனித்தனி ஏடுகளாகப் பிரித்து (அவற்றில்) சிலவற்றை வெளிப்படுத்துகிறீர்கள். (உங்கள் நோக்கத்திற்கு மாறான) பெரும்பாலானவற்றை நீங்கள் மறைத்து விடுகிறீர்கள். (அதன் மூலமாகவே) நீங்களும் உங்கள் மூதாதைகளும் அறியாமலிருந்தவைகள் உங்களுக்கு அறிவிக்கப்பட்டன. (இத்தகைய வேதத்தை உங்களுக்கு அருளியது யார்?" இதற்கு அவர்கள் பதில் கூறுவதென்ன! நீங்களே அவர்களை நோக்கி) "அல்லாஹ்தான் (இறக்கி வைத்தான்)" என்று கூறி அவர்கள் (தங்களுடைய) வீண் தர்க்கத்திலேயே விளையாடிக் கொண்டிருக்கும் படியும் விட்டுவிடுங்கள்.

English Sahih:

And they did not appraise Allah with true appraisal when they said, "Allah did not reveal to a human being anything." Say, "Who revealed the Scripture that Moses brought as light and guidance to the people? You [Jews] make it into pages, disclosing [some of] it and concealing much. And you were taught that which you knew not – neither you nor your fathers." Say, "Allah [revealed it]." Then leave them in their [empty] discourse, amusing themselves. ([6] Al-An'am : 91)

1 Jan Trust Foundation

இவர்கள் அல்லாஹ்வை மதிக்க வேண்டிய முறையில் மதிக்கவில்லை; ஏனெனில் அவர்கள், “அல்லாஹ் எந்த ஒரு மனிதர் மீதும் எ(ந்த வேதத்)தையும் இறக்கவில்லை” என்று கூறுகின்றனர்; அவர்களிடத்தில் நீர் கூறும்| “பிரகாசமானதாகவும், மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும் மூஸா கொண்டுவந்தாரே அந்த வேதத்தை இறக்கியவன் யார்? அதனை நீங்கள் தனித்தனி ஏடுகளாக ஆக்கி, அவற்றில் சிலவற்றை வெளிப்படுத்துகிறீர்கள்; பெரும்பாலானவற்றை மறைத்தும் விடுகிறீர்கள்; (அவ்வேதத்தின் மூலமாகவே) நீங்களும் உங்கள் மூதாதையர்களும் அறியாமல் இருந்தவைகளையெல்லாம் கற்றுக்கொடுக்கப்பட்டீர்கள்.” (நபியே! மேலும்) நீர் கூறுவீராக| “அல்லாஹ்தான் (அதை இறக்கிவைத்தான்)” பின்பு அவர்களைத் தம் வீணான (தர்க்கத்)தில் விளையாடிக்கொண்டிருக்குமாறு விட்டுவிடுவீராக.