Skip to main content

وَلَن يُؤَخِّرَ
தாமதப்படுத்தவே மாட்டான்
ٱللَّهُ
அல்லாஹ்
نَفْسًا
ஓர் உயிரை
إِذَا جَآءَ
வந்துவிட்டால்
أَجَلُهَاۚ
அதற்குரிய தவணை
وَٱللَّهُ
அல்லாஹ்
خَبِيرٌۢ
ஆழ்ந்தறிபவன்
بِمَا تَعْمَلُونَ
நீங்கள் செய்பவற்றை

Wa lany yu 'akhkhiral laahu nafsan izaa jaaa'a ajaluhaa; wallaahu khabeerum bimaa ta'maloon

(எனினும்) யாதொரு ஆத்மாவுடைய (மரணத்தின்) தவணை வரும் பட்சத்தில் அதனை அல்லாஹ் பிற்படுத்தவே மாட்டான். நீங்கள் செய்பவைகளை அல்லாஹ் நன்கறிந்தே இருக்கின்றான்.

Tafseer