Skip to main content

ஸூரத்துல் முனாஃபிஃகூன் வசனம் ௩

ذٰلِكَ بِاَنَّهُمْ اٰمَنُوْا ثُمَّ كَفَرُوْا فَطُبِعَ عَلٰى قُلُوْبِهِمْ فَهُمْ لَا يَفْقَهُوْنَ   ( المنافقون: ٣ )

That
ذَٰلِكَ
அதற்கு காரணம்
(is) because
بِأَنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
they believed
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டனர்
then
ثُمَّ
பிறகு
they disbelieved;
كَفَرُوا۟
நிராகரித்தனர்
so were sealed
فَطُبِعَ
ஆகவே, முத்திரை இடப்பட்டுவிட்டது
[upon] their hearts
عَلَىٰ قُلُوبِهِمْ
அவர்களின் உள்ளங்கள் மீது
so they
فَهُمْ
ஆகவே, அவர்கள்
(do) not understand
لَا يَفْقَهُونَ
புரிய மாட்டார்கள்

Zaalika bi annahum aamanoo summa kafaroo fatubi'a 'alaa quloobihim fahum laa yafqahoon (al-Munāfiq̈ūn 63:3)

Abdul Hameed Baqavi:

(இதற்குரிய) காரணமாவது: இவர்கள் "நம்பிக்கைக் கொண்டோம்" என்று (வாயினால்) கூறிப் பின்னர் அதனை நிராகரித்துவிட்டதுதான் (காரணம்). ஆகவே, அவர்களுடைய உள்ளங்களில் முத்திரையிடப்பட்டுவிட்டது. (எதையும்) அவர்கள் உணர்ந்து கொள்ளமாட்டார்கள்..

English Sahih:

That is because they believed, and then they disbelieved; so their hearts were sealed over, and they do not understand. ([63] Al-Munafiqun : 3)

1 Jan Trust Foundation

இது நிச்சயமாக இவர்கள் ஈமான் கொண்டு பின் காஃபிர் ஆகி விட்டதனாலேயாகும்; ஆகவே இவர்களின் இதயங்கள் மீது முத்திரையிடப்பட்டு விட்டது; எனவே, அவர்கள் விளங்கிக் கொள்ள மாட்டார்கள்.