Skip to main content

ஸூரத்துத் தஃகாபுன் வசனம் ௧௨

وَاَطِيْعُوا اللّٰهَ وَاَطِيْعُوا الرَّسُوْلَۚ فَاِنْ تَوَلَّيْتُمْ فَاِنَّمَا عَلٰى رَسُوْلِنَا الْبَلٰغُ الْمُبِيْنُ   ( التغابن: ١٢ )

So obey
وَأَطِيعُوا۟
இன்னும் கீழ்ப்படியுங்கள்
Allah
ٱللَّهَ
அல்லாஹ்விற்கு
and obey
وَأَطِيعُوا۟
இன்னும் கீழ்ப்படியுங்கள்
the Messenger;
ٱلرَّسُولَۚ
தூதருக்கு
but if you turn away then only upon
فَإِن تَوَلَّيْتُمْ فَإِنَّمَا عَلَىٰ
நீங்கள் விலகினால் /நமது தூதர் மீதுள்ள கடமை எல்லாம்
(is) the conveyance
ٱلْبَلَٰغُ
எடுத்துரைப்பதுதான்
clear
ٱلْمُبِينُ
தெளிவாக

Wa atee'ul laaha wa atee'ur Rasool; fa in tawallaitum fa innamaa 'alaa Rasoolinal balaaghul mubeen (at-Taghābun 64:12)

Abdul Hameed Baqavi:

அல்லாஹ்வுக்கு வழிப்பட்டு நடங்கள். அவனுடைய தூதருக்கும் கட்டுப்பட்டு நடங்கள். நீங்கள் புறக்கணித்தால் (அது உங்களுக்குத்தான் நஷ்டம். ஏனென்றால்,) நம் தூதர் மீதுள்ள கடமையெல்லாம், அவர் தன்னுடைய தூதைப் பகிரங்கமாக எடுத்துரைப்பதுதான்.

English Sahih:

And obey Allah and obey the Messenger; but if you turn away – then upon Our Messenger is only [the duty of] clear notification. ([64] At-Taghabun : 12)

1 Jan Trust Foundation

ஆகவே, நீங்கள், அல்லாஹ்வுக்கு வழிபடுங்கள்; (அவனுடைய) இத்தூதருக்கும் வழிபடுங்கள்; இதை நீங்கள் புறக்கணித்துப் பின்வாங்கினீர்களானால் (உங்களுக்கே இழப்பாகும்) - நம் தூதர் மீதுள்ள கடமை, தெளிவாக எடுத்துரைப்பதுதான்.