Skip to main content

ஸூரத்துல் முல்க் வசனம் ௭

اِذَآ اُلْقُوْا فِيْهَا سَمِعُوْا لَهَا شَهِيْقًا وَّهِيَ تَفُوْرُۙ  ( الملك: ٧ )

When they are thrown
إِذَآ أُلْقُوا۟
அவர்கள் எறியப்பட்டால்
therein
فِيهَا
அதில்
they will hear
سَمِعُوا۟
செவியுறுவார்கள்
from it
لَهَا
அதில்
an inhaling
شَهِيقًا
கடுமையான சப்தத்தை
while it
وَهِىَ
இன்னும் அது
boils up
تَفُورُ
கொதிக்கும்

Izaaa ulqoo feehaa sami'oo lahaa shaheeqanw wa hiya tafoor (al-Mulk 67:7)

Abdul Hameed Baqavi:

அதில் அவர்கள் (தூக்கி) எறியப்படும்பொழுது (கழுதையின் பெரிய சப்தத்தைப் போல்) அதன் கொதி சப்தத்தைக் கேட்பார்கள். அது கோபத்தால் வெடித்து விடுவதைப் போல் குமுறிக் கொண்டிருக்கும்.

English Sahih:

When they are thrown into it, they hear from it a [dreadful] inhaling while it boils up. ([67] Al-Mulk : 7)

1 Jan Trust Foundation

அதில் அவர்கள் போடப்படுவார்களாயின், அது கொதிக்கும் நிலை (கழுதையின் பெருங்குரலைப் போல்) அருவருப்பான சப்தம் உண்டாவதை அவர்கள் கேட்பார்கள்.