Skip to main content

ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௪௧

لَهُمْ مِّنْ جَهَنَّمَ مِهَادٌ وَّمِنْ فَوْقِهِمْ غَوَاشٍۗ وَكَذٰلِكَ نَجْزِى الظّٰلِمِيْنَ   ( الأعراف: ٤١ )

For them
لَهُم
அவர்களுக்கு
of (the) Hell
مِّن جَهَنَّمَ
நரகத்தில்
(is) a bed
مِهَادٌ
ஒரு விரிப்பு
and from over them
وَمِن فَوْقِهِمْ
இன்னும் அவர்களுக்கு மேல்
coverings
غَوَاشٍۚ
போர்வைகள்
And thus
وَكَذَٰلِكَ
இவ்வாறே
We recompense
نَجْزِى
கூலி கொடுப்போம்
the wrongdoers
ٱلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்களுக்கு

Lahum min jahannama mihaadunw wa min fawqihim ghawaash; wa kazaalika najziz zaalimeen (al-ʾAʿrāf 7:41)

Abdul Hameed Baqavi:

நரகத்தில் அவர்களுக்கு (நெருப்பாலான) விரிப்புகளும் உண்டு. அவர்கள் மேல் போர்த்திக்கொள்வதற்கும் (நெருப்பாலான) போர்வைகள் உண்டு. அநியாயக்காரர்களை இவ்வாறே நாம் தண்டிப்போம்.

English Sahih:

They will have from Hell a bed and over them coverings [of fire]. And thus do We recompense the wrongdoers. ([7] Al-A'raf : 41)

1 Jan Trust Foundation

அவர்களுக்கு நரகத்தில் (நெருப்பு) விரிப்புகளும், (போர்த்திக் கொள்வதற்கு) அவர்களுக்கு மேலே நெருப்புப் போர்வைகளும் உண்டு - இன்னும் இவ்வாறே அநியாயம் செய்பவர்களுக்கு நாம் கூலி கொடுப்போம்.