Skip to main content

ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௬௩

اَوَعَجِبْتُمْ اَنْ جَاۤءَكُمْ ذِكْرٌ مِّنْ رَّبِّكُمْ عَلٰى رَجُلٍ مِّنْكُمْ لِيُنْذِرَكُمْ وَلِتَتَّقُوْا وَلَعَلَّكُمْ تُرْحَمُوْنَ   ( الأعراف: ٦٣ )

Do you wonder
أَوَعَجِبْتُمْ
வியக்கிறீர்களா?
that
أَن
வந்ததைப் பற்றி
has come to you
جَآءَكُمْ
உங்களுக்கு
a reminder
ذِكْرٌ
நல்லுபதேசம்
from your Lord
مِّن رَّبِّكُمْ
உங்கள் இறைவனிடமிருந்து
on a man
عَلَىٰ رَجُلٍ
ஒரு மனிதர் மீது
among you
مِّنكُمْ
உங்களிலுள்ள
that he may warn you
لِيُنذِرَكُمْ
அவர் எச்சரிப்பதற்காக/உங்களை
and that you may fear
وَلِتَتَّقُوا۟
இன்னும் நீங்கள் அஞ்சுவதற்காக
and so that you may receive mercy"
وَلَعَلَّكُمْ تُرْحَمُونَ
இன்னும் நீங்கள் கருணை காட்டப்படுவதற்காக

awa'ajibtum an jaaa'akum zikrum mir Rabbikum 'alaa rajulim minkum liyunzirakum wa litattaqoo wa la'allakum turhamoon (al-ʾAʿrāf 7:63)

Abdul Hameed Baqavi:

உங்களிலுள்ள ஒரு மனிதர் மீது உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு நல்லுபதேசம் வருவதைப் பற்றி நீங்கள் ஆச்சரியப் படுகிறீர்களா? உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற் காகவும், நீங்கள் இறை அச்சமுடையவர்களாக ஆவதற்காகவும் (அது வந்திருக்கின்றது.) அதனால் நீங்கள் (இறைவனின்) அருளை அடையலாம்" (என்றும் கூறினார்.)

English Sahih:

Then do you wonder that there has come to you a reminder from your Lord through a man from among you, that he may warn you and that you may fear Allah so you might receive mercy?" ([7] Al-A'raf : 63)

1 Jan Trust Foundation

உங்களை எச்சரிப்பதற்காகவும் நீங்கள் அஞ்சி நடப்பதற்காகவும் உங்களுக்கு அருள் புரியப்பட வேண்டுமென்பதற்காகவும் உங்களைச் சேர்ந்த ஒரு மனிதர் மீது உங்கள் இறைவனிடமிருந்து நற்போதனை உங்களுக்கு வருவதைப் பற்றி நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்களா?