Skip to main content

ஸூரத்து நூஹ் வசனம் ௨௭

اِنَّكَ اِنْ تَذَرْهُمْ يُضِلُّوْا عِبَادَكَ وَلَا يَلِدُوْٓا اِلَّا فَاجِرًا كَفَّارًا   ( نوح: ٢٧ )

Indeed You
إِنَّكَ
நிச்சயமாக நீ
if You leave them
إِن تَذَرْهُمْ
அவர்களை விட்டு விட்டால்
they will mislead
يُضِلُّوا۟
வழிகெடுத்து விடுவார்கள்
Your slaves
عِبَادَكَ
உனது அடியார்களை
and not they will beget
وَلَا يَلِدُوٓا۟
இன்னும் பெற்றெடுக்க மாட்டார்கள்
except
إِلَّا
தவிர
a wicked
فَاجِرًا
பாவியை
a disbeliever
كَفَّارًا
மிகப் பெரிய நிராகரிப்பாளனை

Innaka in tazarhum yudil loo 'ibaadaka wa laa yalidooo illaa faajiran kaffaaraa (Nūḥ 71:27)

Abdul Hameed Baqavi:

நீ அவர்களை விட்டு வைப்பாயானால், உன்னுடைய (மற்ற) அடியார்களையும் நிச்சயமாக வழிகெடுத்தே விடுவார்கள். பாவிகளையும் நிராகரிப்பவர்களையும் அன்றி, (வேறெவரையும் குழந்தையாக) அவர்கள் பெற்றெடுக்கவும் மாட்டார்கள்.

English Sahih:

Indeed, if You leave them, they will mislead Your servants and not beget except [every] wicked one and [confirmed] disbeliever. ([71] Nuh : 27)

1 Jan Trust Foundation

“நிச்சயமாக நீ அவர்களை விட்டு வைப்பாயானால். உன் அடியார்களை அவர்கள் வழி கெடுத்துவிடுவார்கள்; அன்றியும், பாவிகளையும், காஃபிர்களையும் அன்றி அவர்கள் பெற்றெடுக்கமாட்டார்கள்.