Skip to main content
bismillah

إِنَّآ
நிச்சயமாக நாம்
أَرْسَلْنَا نُوحًا
அனுப்பினோம்/நூஹை
إِلَىٰ قَوْمِهِۦٓ
அவருடைய மக்களின் பக்கம்
أَنْ أَنذِرْ
ஏனெனில், நீர் எச்சரிப்பீராக!
قَوْمَكَ
உமது மக்களை
مِن قَبْلِ
முன்னர்
أَن يَأْتِيَهُمْ
அவர்களுக்கு வருவதற்கு
عَذَابٌ
தண்டனை
أَلِيمٌ
வலி தரக்கூடிய

Innaaa arsalnaa Noohan ilaa qawmihee an anzir qawmaka min qabli any yaatiyahum 'azaabun aleem

நிச்சயமாக, நாம் நூஹை அவருடைய மக்களிடம் (நம்முடைய) தூதராக அனுப்பிவைத்து, (அவரை நோக்கி) "நீங்கள் உங்களுடைய மக்களுக்குத் துன்புறுத்தும் வேதனை வருவதற்கு முன்னதாகவே, அவர்களுக்கு அதனைப் பற்றி அச்சமூட்டி எச்சரிக்கை செய்யுங்கள்" என்று கட்டளையிட்டோம்.

Tafseer

قَالَ
அவர் கூறினார்
يَٰقَوْمِ
என் மக்களே!
إِنِّى
நிச்சயமாக நான்
لَكُمْ
உங்களுக்கு
نَذِيرٌ
எச்சரிப்பாளர்
مُّبِينٌ
தெளிவான

Qaala yaa qawmi innee lakum nazeerum mubeen

(அவரும் அவ்வாறே அவர்களை நோக்கி) "என்னுடைய மக்களே! நிச்சயமாக நான் உங்களுக்குப் பகிரங்கமாகவே அச்சமூட்டி எச்சரிக்கை செய்கின்றேன்" என்றும்,

Tafseer

أَنِ ٱعْبُدُوا۟
அதாவது, நீங்கள் வணங்குங்கள்!
ٱللَّهَ
அல்லாஹ்வை
وَٱتَّقُوهُ
இன்னும் அவனை அஞ்சுங்கள்
وَأَطِيعُونِ
இன்னும் எனக்கு கீழ்ப்படியுங்கள்!

Ani'udul laaha watta qoohu wa atee'oon

"அல்லாஹ் ஒருவனையே நீங்கள் வணங்குங்கள். அவனுக்கே நீங்கள் பயப்படுங்கள். எனக்கு நீங்கள் கட்டுப்பட்டு நடங்கள்" என்றும்,

Tafseer

يَغْفِرْ
அவன் மன்னிப்பான்
لَكُم
உங்களுக்கு
مِّن ذُنُوبِكُمْ
உங்கள் பாவங்களை
وَيُؤَخِّرْكُمْ
இன்னும் அவன் உங்களுக்கு அவகாசம் அளிப்பான்
إِلَىٰٓ أَجَلٍ
தவணை வரை
مُّسَمًّىۚ
குறிப்பிட்ட
إِنَّ
நிச்சயமாக
أَجَلَ
தவணை
ٱللَّهِ
அல்லாஹ்வின்
إِذَا جَآءَ
வந்துவிட்டால்
لَا يُؤَخَّرُۖ
அது பிற்படுத்தப்படாது
لَوْ كُنتُمْ
நீங்கள் அறிபவர்களாக இருக்க வேண்டுமே!

Yaghfir lakum min zunoobikum wa yu'akhkhirkum ilaaa ajalim musammaa; innaa ajalal laahi izaa jaaa'a laa yu'akhkhar; law kuntum ta'lamoon

"(அவ்வாறு நீங்கள் நடந்தால், அல்லாஹ்) உங்களுடைய குற்றங்களை மன்னித்து, குறிப்பிட்ட காலம் வரையில் உங்களை (அமைதியாக வாழ) விட்டுவைப்பான். நிச்சயமாக (வேதனைக்காகக் குறிப்பிடப்பட்ட) அல்லாஹ்வுடைய தவணை வரும் சமயத்தில், அது ஒரு சிறிதும் பிந்தாது என்றும் (இதனை) நீங்கள் உறுதியாக நம்ப வேண்டாமா?" என்றும் கூறினார்.

Tafseer

قَالَ
அவர் கூறினார்
رَبِّ
என் இறைவா!
إِنِّى
நிச்சயமாக நான்
دَعَوْتُ
அழைத்தேன்
قَوْمِى
எனது மக்களை
لَيْلًا
இரவிலும்
وَنَهَارًا
பகலிலும்

Qaala rabbi innee da'awtu qawmee lailanw wa naharaa

(அவ்வாறு அவர் எவ்வளவோ காலம் கூறியும் அவர்கள் அதனை மறுத்து அவரைப் புறக்கணித்துவிடவே, அவர் தன் இறைவனை நோக்கி) "என் இறைவனே! நிச்சயமாக நான் என்னுடைய மக்களை இரவு பகலாக அழைத்தேன்.

Tafseer

فَلَمْ
அதிகப்படுத்தவில்லை
يَزِدْهُمْ
அதிகப்படுத்தவில்லை அவர்களுக்கு
دُعَآءِىٓ
எனது அழைப்பு
إِلَّا
தவிர
فِرَارًا
விரண்டோடுவதை

Falam yazid hum du'aaa 'eee illaa firaaraa

வெருண்டோடுவதையே தவிர, (வேறொன்றையும்) என்னுடைய அழைப்பு அவர்களுக்கு அதிகப்படுத்தவில்லை.

Tafseer

وَإِنِّى
நிச்சயமாக நான்
كُلَّمَا دَعَوْتُهُمْ
அவர்களை அழைத்த போதெல்லாம்
لِتَغْفِرَ
நீ மன்னிப்பதற்காக
لَهُمْ
அவர்களை
جَعَلُوٓا۟
ஆக்கிக் கொண்டனர்
أَصَٰبِعَهُمْ
தங்கள் விரல்களை
فِىٓ ءَاذَانِهِمْ
தங்கள் காதுகளில்
وَٱسْتَغْشَوْا۟
இன்னும் மூடிக்கொண்டனர்
ثِيَابَهُمْ
தங்கள் ஆடைகளால்
وَأَصَرُّوا۟
இன்னும் பிடிவாதம் பிடித்தனர்
وَٱسْتَكْبَرُوا۟
இன்னும் பெருமையடித்தனர்
ٱسْتِكْبَارًا
பெருமையடித்தல்

Wa inee kullamaa da'awtuhum litaghfira lahum ja'alooo asaabi'ahum fee aazaanihim wastaghshaw siyaabahum wa asaarroo wastakbarus tikbaaraa

நீ அவர்களுக்கு மன்னிப்பளிக்க (உன் பக்கம்) நான் அவர்களை அழைத்தபோதெல்லாம், தங்களுடைய காதுகளில் தங்களுடைய விரல்களைப் புகுத்தி அடைத்துக்கொண்டு, (என்னைப் பார்க்காது) தங்கள் ஆடைகளைக் கொண்டும் தங்களை மறைத்துக் கொண்டார்கள். பெரும் அகங்காரம் கொண்டு, (தங்கள் தவறின் மீதே பிடிவாதமாக) நிலைத்திருந்தார்கள்.

Tafseer

ثُمَّ إِنِّى
பிறகு/நிச்சயமாக நான்
دَعَوْتُهُمْ
அவர்களை அழைத்தேன்
جِهَارًا
உரக்க

Summa innee da'aw tuhum jihaara

பின்னும் நிச்சயமாக நான் அவர்களைச் சப்தமிட்டு (அதட்டியும்) அழைத்தேன்.

Tafseer

ثُمَّ
பிறகு
إِنِّىٓ
நிச்சயமாக நான்
أَعْلَنتُ
வெளிப்படையாகப் பேசினேன்
لَهُمْ
அவர்களிடம்
وَأَسْرَرْتُ
இன்னும் இரகசியமாகப் பேசினேன்
لَهُمْ
அவர்களிடம்
إِسْرَارًا
தனியாக, இரகசியமாக பேசுதல்

Summaa inneee a'lantu lahum wa asrartu lahum israaraa

அன்றி, நான் அவர்களுக்குப் பகிரங்கமாகவும் கூறினேன்; இரகசியமாகவும் அவர்களுக்குக் கூறினேன்.

Tafseer

فَقُلْتُ
நான் கூறினேன்
ٱسْتَغْفِرُوا۟
நீங்கள் பாவமன்னிப்புக் கேளுங்கள்!
رَبَّكُمْ
உங்கள் இறைவனிடம்
إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
كَانَ
இருக்கின்றான்
غَفَّارًا
மகா மன்னிப்பாளனாக

Faqultus taghfiroo Rabakam innahoo kaana Ghaffaaraa

"உங்கள் இறைவனிடம் மன்னிப்பைக் கோருங்கள். நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்புடையவன்" என்றும் கூறினேன்.

Tafseer
குர்ஆன் தகவல் :
ஸூரத்து நூஹ்
القرآن الكريم:نوح
ஸஜ்தா (سجدة):-
ஸூரா (latin):Nuh
ஸூரா:71
வசனம்:28
Total Words:224
Total Characters:999
Number of Rukūʿs:2
Classification
(Revelation Location):
மக்கீ
Revelation Order:71
Starting from verse:5419