Skip to main content

ஸூரத்துல் முஸ்ஸம்மில் வசனம் ௧௭

فَكَيْفَ تَتَّقُوْنَ اِنْ كَفَرْتُمْ يَوْمًا يَّجْعَلُ الْوِلْدَانَ شِيْبًاۖ  ( المزمل: ١٧ )

Then how
فَكَيْفَ
எப்படி?
will you guard yourselves
تَتَّقُونَ
பயப்படுவீர்கள்
if you disbelieve
إِن كَفَرْتُمْ
நீங்கள் நிராகரித்தால்
a Day
يَوْمًا
ஒரு நாளை
(that) will make
يَجْعَلُ
ஆக்கிவிடுகின்ற
the children
ٱلْوِلْدَٰنَ
பிள்ளைகளை
gray-headed?
شِيبًا
வயோதிகர்களாக

Fakaifa tattaqoona in kafartum yawmany yaj'alul wildaana sheeba (al-Muzzammil 73:17)

Abdul Hameed Baqavi:

நீங்கள் (இதனை) நிராகரித்துவிட்டால், எவ்வாறு நீங்கள் (நம்முடைய பிடியிலிருந்து) தப்பித்துக் கொள்வீர்கள்? (நாம் பிடிக்கும்) அந்நாளில் (திடுக்கம்) சிறு குழந்தைகளையும் நரைத்தவர்களாக ஆக்கிவிடும்.

English Sahih:

Then how can you fear, if you disbelieve, a Day that will make the children white-haired? ([73] Al-Muzzammil : 17)

1 Jan Trust Foundation

எனவே, நீங்கள் நிராகரித்தீர்களானால், குழந்தைகளையும் நரைத்தவர்களாக்கும் அந்த நாளிலிருந்து எவ்வாறு தப்பிக்க போகிறீர்கள்.