Skip to main content

ஸூரத்துத் தவ்பா வசனம் ௩௫

يَّوْمَ يُحْمٰى عَلَيْهَا فِيْ نَارِ جَهَنَّمَ فَتُكْوٰى بِهَا جِبَاهُهُمْ وَجُنُوْبُهُمْ وَظُهُوْرُهُمْۗ هٰذَا مَا كَنَزْتُمْ لِاَنْفُسِكُمْ فَذُوْقُوْا مَا كُنْتُمْ تَكْنِزُوْنَ   ( التوبة: ٣٥ )

(The) Day
يَوْمَ
நாளில்
it will be heated [on it]
يُحْمَىٰ
பழுக்கக்காய்ச்சப்படும்
it will be heated [on it]
عَلَيْهَا
அவற்றின் மீது
in the Fire
فِى نَارِ
நெருப்பில்
(of) Hell
جَهَنَّمَ
நரகம்
and will be branded
فَتُكْوَىٰ
சூடிடப்படும்
with it
بِهَا
அவற்றைக் கொண்டு
their foreheads
جِبَاهُهُمْ
நெற்றிகள்/அவர்களுடைய
and their flanks
وَجُنُوبُهُمْ
இன்னும் விலாக்கள்/அவர்களுடைய
and their backs
وَظُهُورُهُمْۖ
இன்னும் முதுகுகள்/அவர்களுடைய
"This
هَٰذَا
இவை
(is) what you hoarded
مَا كَنَزْتُمْ
எவை/சேமித்தீர்கள்
for yourselves
لِأَنفُسِكُمْ
உங்களுக்காக
so taste
فَذُوقُوا۟
ஆகவே சுவையுங்கள்
what you used to
مَا كُنتُمْ
எவற்றை/இருந்தீர்கள்
hoard"
تَكْنِزُونَ
சேமிப்பீர்கள்

Yawma yuhmaa 'alaihaa fee naari jahannama fatukwaa bihaa jibaahuhum haazaa maa kanaztum li anfusikum fazooqoo maa kuntum taknizoon (at-Tawbah 9:35)

Abdul Hameed Baqavi:

(தங்கம், வெள்ளியாகிய) அவற்றை நரக நெருப்பில் பழுக்கக் காய்ச்சி அவற்றைக் கொண்டு அவர்களுடைய நெற்றிகளிலும், அவர்களுடைய விலாக்களிலும், அவர்களுடைய முதுகுகளிலும் சூடிட்டு "உங்களுக்காக நீங்கள் சேகரித்து வைத்திருந்தவை இவைகள்தான். ஆகவே, நீங்கள் சேகரித்து வைத்திருந்த இவற்றை சுவைத்துப் பாருங்கள்" என்று கூறப்படும் நாளை (நபியே! நீங்கள் அவர்களுக்கு ஞாபகமூட்டுங்கள்.)

English Sahih:

The Day when it will be heated in the fire of Hell and seared therewith will be their foreheads, their flanks, and their backs, [it will be said], "This is what you hoarded for yourselves, so taste what you used to hoard." ([9] At-Tawbah : 35)

1 Jan Trust Foundation

(நபியே! அவர்களுக்கு நீர் அந்த நாளை நினைவூட்டுவீராக!) அந்த நாளில் (அவர்கள் சேமித்து வைத்த செல்வத்தை) நரக நெருப்பிலிட்டுக் காய்ச்சி, அதைக் கொண்டு அவர்களுடைய நெற்றிகளிலும் விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும் - (இன்னும்) “இது தான் நீங்கள் உங்களுக்காகச் சேமித்து வைத்தது - ஆகவே நீங்கள் சேமித்து வைத்ததைச் சுவைத்துப் பாருங்கள்” (என்று கூறப்படும்).