Skip to main content

ஸூரத்துத் தவ்பா வசனம் ௫௩

قُلْ اَنْفِقُوْا طَوْعًا اَوْ كَرْهًا لَّنْ يُّتَقَبَّلَ مِنْكُمْ ۗاِنَّكُمْ كُنْتُمْ قَوْمًا فٰسِقِيْنَ   ( التوبة: ٥٣ )

Say
قُلْ
கூறுவீராக
"Spend
أَنفِقُوا۟
தர்மம் செய்யுங்கள்
willingly
طَوْعًا
விருப்பமாக
or
أَوْ
அல்லது
unwillingly;
كَرْهًا
வெறுப்பாக
never will be accepted
لَّن يُتَقَبَّلَ
அறவே அங்கீகரிக்கப்படாது
from you
مِنكُمْۖ
உங்களிடமிருந்து
Indeed you
إِنَّكُمْ
நிச்சயமாக நீங்கள்
[you] are
كُنتُمْ
ஆகிவிட்டீர்கள்
a people
قَوْمًا
மக்களாக
defiantly disobedient"
فَٰسِقِينَ
பாவிகளான

Qul anfiqoo taw'an aw karhal lany yutaqabbala min kum innakum kuntum qawman faasiqeen (at-Tawbah 9:53)

Abdul Hameed Baqavi:

(அன்றி) "நீங்கள் விருப்பத்துடனோ அல்லது வெறுப்புடனோ (எதைத்) தானம் செய்தபோதிலும் (அது) உங்களிடமிருந்து அங்கீகரிக்கப்படவே மாட்டாது. ஏனென்றால், நிச்சயமாக நீங்கள் பாவிகளாகவே இருக்கின்றீர்கள்" என்றும் (நபியே!) நீங்கள் கூறிவிடுங்கள்.

English Sahih:

Say, "Spend willingly or unwillingly; never will it be accepted from you. Indeed, you have been a defiantly disobedient people." ([9] At-Tawbah : 53)

1 Jan Trust Foundation

(நபியே!) நீர் கூறும்| “நீங்கள் விருப்புடனோ, அல்லது வெறுப்புடனோ (தர்மத்திற்குச்) செலவு செய்தாலும் அது உங்களிடமிருந்து ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது - ஏனெனில் நிச்சயமாக நீங்கள் பாவம் செய்யும் கூட்டத்தாராகவே இருக்கின்றீர்கள்.