Skip to main content

ஸூரத்து ஹூது வசனம் ௯௦

وَاسْتَغْفِرُوْا رَبَّكُمْ ثُمَّ تُوْبُوْٓا اِلَيْهِ ۗاِنَّ رَبِّيْ رَحِيْمٌ وَّدُوْدٌ  ( هود: ٩٠ )

And ask forgiveness
وَٱسْتَغْفِرُوا۟
மன்னிப்புக் கோருங்கள்
(of) your Lord
رَبَّكُمْ
உங்கள் இறைவனிடம்
then
ثُمَّ
பிறகு
turn in repentance
تُوبُوٓا۟
திருந்தி திரும்புங்கள்
to Him
إِلَيْهِۚ
அவன் பக்கமே
Indeed my Lord
إِنَّ رَبِّى
நிச்சயமாக என் இறைவன்
(is) Most Merciful
رَحِيمٌ
பெரும் கருணையாளன்
Most Loving"
وَدُودٌ
மகா நேசன்

Wastaghfiroo Rabbakum summa toobooo ilaih; inna Rabbee Raheemunw Wadood (Hūd 11:90)

Abdul Hameed Baqavi:

ஆகவே, உங்கள் இறைவனிடம் நீங்கள் மன்னிப்பைக் கோருங்கள். (உங்கள் பாவங்களை விட்டு மனம் வருந்தி) அவனிடமே நீங்கள் திரும்புங்கள். நிச்சயமாக என் இறைவன் மிக்க அன்புடையவனாகவும் (கிருபையுடன்) நேசிப்பவனாகவும் இருக்கின்றான்" என்று கூறினார்.

English Sahih:

And ask forgiveness of your Lord and then repent to Him. Indeed, my Lord is Merciful and Affectionate." ([11] Hud : 90)

1 Jan Trust Foundation

“ஆகவே உங்களுடைய இறைவனிடம் நீங்கள் மன்னிப்புக் கோரி இன்னும் அவனிடமே தவ்பா செய்து (அவன் பக்கமே) மீளுங்கள்; நிச்சயமாக என்னுடைய இறைவன் மிக்க கிருபையுடையவனாகவும், பிரியமுடையவனாகவும் இருக்கின்றான்” (என்று கூறினார்).