Skip to main content

ஸூரத்து யூஸுஃப் வசனம் ௫௦

وَقَالَ الْمَلِكُ ائْتُوْنِيْ بِهٖ ۚفَلَمَّا جَاۤءَهُ الرَّسُوْلُ قَالَ ارْجِعْ اِلٰى رَبِّكَ فَسْـَٔلْهُ مَا بَالُ النِّسْوَةِ الّٰتِيْ قَطَّعْنَ اَيْدِيَهُنَّ ۗاِنَّ رَبِّيْ بِكَيْدِهِنَّ عَلِيْمٌ   ( يوسف: ٥٠ )

And said
وَقَالَ
கூறினார்
the king
ٱلْمَلِكُ
அரசர்
"Bring him to me"
ٱئْتُونِى
வாருங்கள்/என்னிடம்
"Bring him to me"
بِهِۦۖ
அவரைக் கொண்டு
But when
فَلَمَّا
வந்த போது
came to him
جَآءَهُ
வந்த போது அவரிடம்
the messenger
ٱلرَّسُولُ
தூதர்
he said
قَالَ
கூறினார்
"Return
ٱرْجِعْ
நீ திரும்பிச் செல்
to your lord
إِلَىٰ رَبِّكَ
உன் எஜமானனிடம்
and ask him
فَسْـَٔلْهُ
கேள்/அவரை
what (is the) case
مَا بَالُ
விஷயமென்ன?
(of) the women
ٱلنِّسْوَةِ
பெண்களின்
who cut
ٱلَّٰتِى قَطَّعْنَ
எவர்கள்/வெட்டினர்
their hands
أَيْدِيَهُنَّۚ
தங்கள் கைகளை
Indeed my Lord
إِنَّ رَبِّى
நிச்சயமாக என் இறைவன்
of their plot
بِكَيْدِهِنَّ
சூழ்ச்சியை அவர்களின்
(is) All-Knower"
عَلِيمٌ
நன்கறிந்தவன்

Wa qaalal maliku'toonee bihee falammaa jaaa'ahur rasoolu qaalar-ji ilaa rabbika fas'alhu maa baalun niswatil laatee qatta'na aydiyahunn; inna Rabbee bikaidihinna 'Aleem (Yūsuf 12:50)

Abdul Hameed Baqavi:

(யூஸுஃப் நபி கூறியவற்றை அரசரிடம் வந்து அவன் விபரமாக அறிவித்தான்.) அதற்கு அரசர் "(இவ்வியாக்கியானம் கூறிய) அவரை என்னிடம் அழைத்து வாருங்கள்" எனக் கட்டளையிட்டார். அவருடைய தூதர் யூஸுஃபிடம் (அவரை அழைத்துச்) செல்ல (வர)வே (அவர் தூதருடன் செல்ல மறுத்து அவரை நோக்கி) "நீங்கள் உங்கள் எஜமானனிடம் திரும்பி சென்று, தங்களுடைய கை (விரல்)களை வெட்டிக்கொண்ட பெண்களின் (உண்மை) விஷயமென்ன? (எதற்காக அப்பெண்கள் தங்கள் கைகளை வெட்டிக் கொண்டனர்?) என்று அவரைக் கேளுங்கள். நிச்சயமாக அந்தப் பெண்களின் சூழ்ச்சியை என் இறைவன் நன்கறிந்தவன்" என்று கூறினார்.

English Sahih:

And the king said, "Bring him to me." But when the messenger came to him, [Joseph] said, "Return to your master and ask him what is the case of the women who cut their hands. Indeed, my Lord is Knowing of their plan." ([12] Yusuf : 50)

1 Jan Trust Foundation

(“இவ்விவரம் அரசருக்கு அறிவிக்கப்பட்டதும்) அவரை என்னிடம் அழைத்து வாருங்கள்” என்று அரசர் கூறினார்; (அவருடைய) தூதர் யூஸுஃபிடம் வந்தபோது அவர், “நீர் உம் எஜமானரிடம் திரும்பிச் சென்று, “தம் கைகளை வெட்டிக்கொண்ட பெண்களின் உண்மை நிலை என்ன?” என்று அவரிடம் கேளும். நிச்சயமாக என் இறைவன் அப்பெண்களின் சதியை நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்” என்று கூறினார்.