Skip to main content

ஸூரத்து யூஸுஃப் வசனம் ௮௮

فَلَمَّا دَخَلُوْا عَلَيْهِ قَالُوْا يٰٓاَيُّهَا الْعَزِيْزُ مَسَّنَا وَاَهْلَنَا الضُّرُّ وَجِئْنَا بِبِضَاعَةٍ مُّزْجٰىةٍ فَاَوْفِ لَنَا الْكَيْلَ وَتَصَدَّقْ عَلَيْنَاۗ اِنَّ اللّٰهَ يَجْزِى الْمُتَصَدِّقِيْنَ  ( يوسف: ٨٨ )

So when
فَلَمَّا
போது
they entered
دَخَلُوا۟
அவர்கள் நுழைந்தனர்
upon him
عَلَيْهِ
அவரிடம்
they said
قَالُوا۟
கூறினர்
"O Aziz! "O Aziz!
يَٰٓأَيُّهَا ٱلْعَزِيزُ
ஓ அதிபரே!
Has touched us
مَسَّنَا
ஏற்பட்டது/எங்களுக்கு
and our family
وَأَهْلَنَا
இன்னும் குடும்பத்திற்கும்/ எங்கள்
the adversity
ٱلضُّرُّ
வறுமை, கொடுமை
and we have come
وَجِئْنَا
நாங்கள் வந்தோம்
with goods
بِبِضَٰعَةٍ
ஒரு பொருளைக் கொண்டு
(of) little value
مُّزْجَىٰةٍ
அற்பமானது
but pay (in) full
فَأَوْفِ
ஆகவே முழு மைப்படுத்துவீராக
to us
لَنَا
எங்களுக்கு
the measure
ٱلْكَيْلَ
அளவையை
and be charitable
وَتَصَدَّقْ
இன்னும் தானம் புரிவீராக
to us
عَلَيْنَآۖ
எங்கள் மீது
Indeed
إِنَّ
நிச்சயமாக
Allah
ٱللَّهَ
அல்லாஹ்
rewards
يَجْزِى
கூலியளிப்பான்
the charitable"
ٱلْمُتَصَدِّقِينَ
தர்மசாலிகளுக்கு

Falammaa dakhaloo 'alaihi qaaloo yaaa ayyuhal 'Azeezu massanaa wa ahlanad durru wa ji'naa bibidaa 'timmuzjaatin fa awfi lanal kaila wa tasaddaq 'alainaa innal laaha yajzil mutasaddiqeen (Yūsuf 12:88)

Abdul Hameed Baqavi:

பிறகு, இவர்கள் (எகிப்துக்கு வந்து) யூஸுஃபிடம் சென்று அவரை நோக்கி ("மிஸ்ரின் அதிபதியாகிய) அஜீஸை! எங்களையும் எங்கள் குடும்பத்தையும் (பஞ்சத்தின்) கொடுமை பிடித்துக் கொண்டது. (எங்களிடமிருந்த) ஒரு அற்பப்பொருளையே நாங்கள் கொண்டு வந்திருக்கிறோம். (அதனைக் கவனியாது) எங்களுக்கு வேண்டிய தானியத்தை முழுமையாக அளந்து கொடுத்து மேற்கொண்டும் எங்களுக்குத் தானமாகவும் கொடுத்தருள்வீராக! நிச்சயமாக அல்லாஹ் தானம் செய்பவர்களுக்குப் பிரதிபலன் அளிப்பான்" என்று கூறினார்கள்.

English Sahih:

So when they entered upon him [i.e., Joseph], they said, "O Azeez, adversity has touched us and our family, and we have come with goods poor in quality, but give us full measure and be charitable to us. Indeed, Allah rewards the charitable." ([12] Yusuf : 88)

1 Jan Trust Foundation

அவ்வாறே அவர்கள் (மிஸ்ரையடைந்து) யூஸுஃப் முன்னிலையில் வந்து அவரிடம்; “அஜீஸே! எங்களையும் எங்கள் குடும்பத்திலுள்ளவர்களையும் பெருந்துயர் பற்றிக்கொண்டது; நாங்கள் சொற்பமான பொருளையே கொண்டுவந்திருக்கின்றோம்; எங்களுக்கு நிரப்பமாகத் (தானியம்) அளந்து கொடுங்கள்; எங்களுக்கு (மேற்கொண்டு) தானமாகவும் கொடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் தானம் செய்பவர்களுக்கு நற்கூலி வழங்குகிறான்” என்று கூறினார்கள்.