Skip to main content

ஸூரத்து யூஸுஃப் வசனம் ௮௯

قَالَ هَلْ عَلِمْتُمْ مَّا فَعَلْتُمْ بِيُوْسُفَ وَاَخِيْهِ اِذْ اَنْتُمْ جَاهِلُوْنَ  ( يوسف: ٨٩ )

He said
قَالَ
கூறினார்
"Do you know
هَلْ عَلِمْتُم
நீங்கள்அறிந்தீர்களா?
what you did
مَّا فَعَلْتُم
என்ன செய்தீர்கள்?
with Yusuf
بِيُوسُفَ
யூஸுஃபுக்கு
and his brother
وَأَخِيهِ
இன்னும் அவருடைய சகோதரருக்கு
when you were
إِذْ أَنتُمْ
இருந்தபோது/நீங்கள்
ignorant?"
جَٰهِلُونَ
அறியாதவர்கள்

Qaala hal 'alimtum maa fa'altum bi Yoosufa wa akheehi iz antum jaahiloon (Yūsuf 12:89)

Abdul Hameed Baqavi:

(அச்சமயம் அவர் அவர்களை நோக்கி,) "நீங்கள் அறியாமையில் ஆழ்ந்து கிடந்தபோது யூஸுஃபையும் அவருடைய சகோதரரையும் என்ன செய்தீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்களா?" என்று கேட்டார்.

English Sahih:

He said, "Do you know what you did with Joseph and his brother when you were ignorant?" ([12] Yusuf : 89)

1 Jan Trust Foundation

(அதற்கு அவர்?) “நீங்கள் அறிவீனர்களாக இருந்த போது, யூஸுஃபுக்கும் அவர் சகோதரருக்கும் நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்களா?” என்று வினவினார்.