Skip to main content

ஸூரத்து இப்ராஹீம் வசனம் ௧௪

وَلَنُسْكِنَنَّكُمُ الْاَرْضَ مِنْۢ بَعْدِهِمْ ۗذٰلِكَ لِمَنْ خَافَ مَقَامِيْ وَخَافَ وَعِيْدِ   ( ابراهيم: ١٤ )

And surely We will make you dwell
وَلَنُسْكِنَنَّكُمُ
நிச்சயமாக குடி அமர்த்துவோம்/உங்களை
(in) the land
ٱلْأَرْضَ
பூமியில்
after them
مِنۢ
பின்னர்
after them
بَعْدِهِمْۚ
பின்னர் அவர்களுக்கு
That
ذَٰلِكَ
இது
(is) for whoever
لِمَنْ
எவருக்கு
fears
خَافَ
பயந்தார்
standing before Me
مَقَامِى
என் முன்னால் நிற்பதை
and fears
وَخَافَ
இன்னும் பயந்தார்
My Threat"
وَعِيدِ
என் எச்சரிக்கையை

Wa lanuskinan nakumul arda mim ba'dihim; zaalika liman khaafa maqaamee wa khaafa wa'eed (ʾIbrāhīm 14:14)

Abdul Hameed Baqavi:

"உங்களை அவர்களுக்குப் பின்னர் (அவர்களுடைய) பூமியில் நிச்சயமாக நாம் குடியேறச் செய்வோம்" என்றும் வஹீ மூலம் அறிவித்து "இது எவன் என் முன்னால் (விசாரணைக்காக) நிற்பதைப் பயந்தும், என் அச்சமூட்டலைப் பயந்தும் நடக்கின்றானோ அவனுக்கு ஒரு சன்மானமாகும்" என்றும் அவர்களுடைய இறைவன் அறிவித்தான்.,

English Sahih:

And We will surely cause you to dwell in the land after them. That is for he who fears My position and fears My threat." ([14] Ibrahim : 14)

1 Jan Trust Foundation

“நிச்சயமாக நாம் உங்களை அவர்களுக்குப் பின் இப்பூமியில் குடியேற்றுவோம்; இது என் முன்னால் (விசாரணைக்காக) நிற்பதை அஞ்சியும், என் எச்சரிக்கையை அஞ்சி நடப்பவருக்கும் (சன்மானம்) ஆகும்” (என்றும் வஹீ மூலம் அவர்களுடைய இறைவன் அவர்களுக்கு அறிவித்தான்).