Skip to main content

ஸூரத்துல் கஹ்ஃபு வசனம் ௧௪

وَّرَبَطْنَا عَلٰى قُلُوْبِهِمْ اِذْ قَامُوْا فَقَالُوْا رَبُّنَا رَبُّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ لَنْ نَّدْعُوَا۟ مِنْ دُوْنِهٖٓ اِلٰهًا لَّقَدْ قُلْنَآ اِذًا شَطَطًا  ( الكهف: ١٤ )

And We made firm
وَرَبَطْنَا
இன்னும் உறுதிபடுத்தினோம்
[on] their hearts
عَلَىٰ قُلُوبِهِمْ
அவர்களுடைய உள்ளங்களை
when they stood up
إِذْ قَامُوا۟
போது/நின்றனர்
and said
فَقَالُوا۟
இன்னும் கூறினர்
"Our Lord
رَبُّنَا
எங்கள் இறைவன்
(is) the Lord
رَبُّ
இறைவன்
(of) the heavens
ٱلسَّمَٰوَٰتِ
வானங்களின்
and the earth
وَٱلْأَرْضِ
இன்னும் பூமி
Never we will invoke
لَن نَّدْعُوَا۟
அழைக்கவே மாட்டோம்
besides Him besides Him
مِن دُونِهِۦٓ
அவனையன்றி
any god
إِلَٰهًاۖ
(வேறு) ஒரு கடவுளை
Certainly we would have said
لَّقَدْ قُلْنَآ
திட்டமாக கூறி விடுவோம்
then
إِذًا
அப்போது
an enormity
شَطَطًا
எல்லை மீறிய பொய்யை

Wa rabatnaa 'alaa quloo bihim iz qaamoo faqaaloo Rabbunaa Rabbus samaawaati wal ardi lan nad'uwa min dooniheee ilaahal laqad qulnaaa izan shatataa (al-Kahf 18:14)

Abdul Hameed Baqavi:

அன்றி, அவர்களுடைய உள்ளங்களையும் (நேரான வழியில்) நாம் உறுதியாக்கி விட்டோம். (அவர்கள் காலத்திலிருந்த அரசன் அவர்களை சிலைவணக்கம் செய்யும்படி நிர்ப்பந்தித்த சமயத்தில்) அவர்கள் எழுந்து நின்று "வானங்களையும் பூமியையும் படைத்தவன்தான் எங்கள் வணக்கத்திற்குரிய இறைவன். அவனையன்றி (வேறொருவரையும் வணக்கத்திற்குரியவன் என)நாங்கள் நிச்சயமாக அழைக்க மாட்டோம். (அழைத்தால்) நிச்சயமாக நாங்கள் அடாத வார்த்தையைக் கூறியவர்களாவோம்" என்றார்கள்.

English Sahih:

And We bound [i.e., made firm] their hearts when they stood up and said, "Our Lord is the Lord of the heavens and the earth. Never will we invoke besides Him any deity. We would have certainly spoken, then, an excessive transgression. ([18] Al-Kahf : 14)

1 Jan Trust Foundation

அவர்கள் (கொடுமைக்கார அரசன் முன்னிலையில்) எழுந்து நின்று “வானங்களுக்கும், பூமிக்கும் இறைவனாகிய அவனே, எங்களுடைய இறைவன்; எக்காலத்தும் அவனையன்றி வேறு எவரையும் நாயனென்று அழைக்க மாட்டோம்; (அப்படிச் செய்தால் குஃப்ரில் கொண்டு சேர்க்கும்) - வரம்பு மீறியதைச் சொன்னவர்கள் ஆவோம்” என்று அவர்கள் உறுதியாகக் கூறிய நிலையில் அவர்கள் இதயங்களை நாம் வலுப்படுத்தினோம்.