Skip to main content
bismillah

ٱلْحَمْدُ
புகழ்
لِلَّهِ
அல்லாஹ்விற்கே
ٱلَّذِىٓ
எப்படிப்பட்டவன்
أَنزَلَ
இறக்கினான்
عَلَىٰ
மீது
عَبْدِهِ
தன் அடியார்
ٱلْكِتَٰبَ
வேதத்தை
وَلَمْ يَجْعَل
அவன்ஆக்கவில்லை
لَّهُۥ
அதில்
عِوَجَاۜ
ஒரு குறையை

Alhamdu lillaahil lazeee anzala 'alaa 'abdihil kitaaba wa lam yaj'al lahoo 'iwajaa

புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்குரியதே! அவன்தான் தன் அடியார் (நபி முஹம்மது) மீது இவ்வேதத்தை இறக்கி வைத்தான். அதில் அவன் எத்தகைய (குறைபாட்டையும்) கோணலையும் வைக்கவில்லை.

Tafseer

قَيِّمًا
நீதமிகுந்ததாக, நேர்மை நிறைந்ததாக, பாதுகாக்கக்கூடியதாக
لِّيُنذِرَ
அது எச்சரிப்பதற்காக
بَأْسًا
வேதனையை
شَدِيدًا
கடுமையான(து)
مِّن لَّدُنْهُ
அவன் புறத்திலிருந்து
وَيُبَشِّرَ
இன்னும் நற்செய்தி கூறுவதற்காக
ٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களுக்கு
ٱلَّذِينَ
எவர்கள்
يَعْمَلُونَ
செய்கின்றார்கள்
ٱلصَّٰلِحَٰتِ
நன்மைகளை
أَنَّ
நிச்சயமாக
لَهُمْ
அவர்களுக்கு
أَجْرًا
கூலி
حَسَنًا
அழகிய(து)

Qaiyimal liyunzira baasan shadeedam mil ladunhu wa yubashshiral mu'mineenal lazeena ya'maloonas saalihaati anna lahum ajran hasanaa

இது உறுதியான அடிப்படையின் மீதுள்ளது. அல்லாஹ் வுடைய கடினமான வேதனையைப் பற்றி (நிராகரிப்பவர் களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காகவும், எவர்கள் இதனை நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு (அழகான) நற்கூலி(யாகிய சுவனபதி) நிச்சயமாக உண்டென்று நற்செய்தி கூறுவதற்காகவும் (இதனை இறக்கி வைத்தான்.)

Tafseer

مَّٰكِثِينَ
தங்கி இருப்பார்கள்
فِيهِ
அதில்
أَبَدًا
எப்போதும்

Maakiseena feehi abadaa

(அச்சுவனபதியில்) அவர்கள் என்றென்றும் தங்கிவிடுவார்கள்.

Tafseer

وَيُنذِرَ
இன்னும் அது எச்சரிப்பதற்காக
ٱلَّذِينَ
எவர்கள்
قَالُوا۟
கூறினர்
ٱتَّخَذَ
எடுத்துக் கொண்டான்
ٱللَّهُ
அல்லாஹ்
وَلَدًا
ஒரு குழந்தையை, சந்ததியை

Wa yunziral lazeena qaalut takhazal laahu waladaa

அன்றி, அல்லாஹ் சந்ததி எடுத்துக்கொண்டான் என்று கூறுபவர்களையும் இது கண்டித்து எச்சரிக்கை செய்கிறது.

Tafseer

مَّا لَهُم
அவர்களுக்கு இல்லை
بِهِۦ
அவனைப் பற்றி
مِنْ عِلْمٍ
எந்த அறிவும்
وَلَا
இன்னும் இல்லை
لِءَابَآئِهِمْۚ
அவர்களுடைய மூதாதைகளுக்கு
كَبُرَتْ
பெரும் பாவமாகி விட்டது
كَلِمَةً
சொல்
تَخْرُجُ
வெளிப்படும்
مِنْ أَفْوَٰهِهِمْۚ
வாய்களிலிருந்து அவர்களின்
إِن يَقُولُونَ
அவர்கள் கூறுவதில்லை
إِلَّا كَذِبًا
தவிர/பொய்யை

Maa lahum bihee min 'ilminw wa laa li aabaaa'ihim; kaburat kalimatan takhruju min afwaahihim; iny yaqooloona illaa kazibaa

அவர்களுக்கும் சரி; அவர்களுடைய மூதாதைகளுக்கும் சரி. இதற்குரிய ஆதாரம் ஒரு சிறிதும் இல்லை. இவர்கள் வாயிலிருந்து புறப்படும் இந்த வாக்கியம் மாபெரும் (பாவமான) வாக்கியமாகும்; பொய்யையேயன்றி (இவ்வாறு) இவர்கள் கூறவில்லை.

Tafseer

فَلَعَلَّكَ بَٰخِعٌ
நீர் அழித்துக் கொள்வீரோ
نَّفْسَكَ
உயிரை/உம்
عَلَىٰٓ
மீதே
ءَاثَٰرِهِمْ
சுவடுகள் அவர்களுடைய
إِن لَّمْ
அவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை எனில்
بِهَٰذَا ٱلْحَدِيثِ
இந்த குர்ஆனை
أَسَفًا
துக்கப்பட்டு

Fala'allaka baakhi'un nafsaka 'alaaa aasaarihim illam yu;minoo bihaazal hadeesi asafaa

(நபியே!) இவ்வேதத்தை அவர்கள் நம்பிக்கை கொள்ளா விட்டால் அதற்காக நீங்கள் துக்கித்து அவர்களின் அடிச்சுவடுகள் மீது உங்களது உயிரை அழித்துக் கொள்வீரோ! (அதற்காக நீங்கள் கவலைப்படாதீர்கள்.)

Tafseer

إِنَّا
நிச்சயமாக நாம்
جَعَلْنَا
ஆக்கினோம்
مَا عَلَى
எதை/மீது/பூமி
زِينَةً لَّهَا
அலங்காரமாக/அதற்கு
لِنَبْلُوَهُمْ
நாம் சோதிப்பதற்காக/ அவர்களை
أَيُّهُمْ
யார்/அவர்களில்
أَحْسَنُ
மிக அழகியவர்
عَمَلًا
செயலால்

Innaa ja'alnaa ma 'alal ardi zeenatal lahaa linabluwahum ayyuhum ahsanu 'amalaa

பூமியிலுள்ளவற்றை நாம் அதற்கு அலங்காரமாக்கி வைத்தது அவர்களில் எவர்கள் நல்ல நடத்தையுள்ளவர்கள் என்பதை நிச்சயமாக நாம் சோதிப்பதற்காகவே.

Tafseer

وَإِنَّا لَجَٰعِلُونَ
நிச்சயமாக நாம்/ ஆக்கி விடுவோம்
مَا عَلَيْهَا
எதை/அதன் மீது
صَعِيدًا
சமமான தரையாக
جُرُزًا
செடி கொடியற்ற பூமி

Wa innaa lajaa 'iloona maa 'alaihaa sa'aeedan juruzaa

(ஒரு நாளில்) நிச்சயமாக நாம் பூமியில் (அலங்காரமாக) உள்ள இவை அனைத்தையும் (அழித்து) வெட்ட வெளியாக்கி விடுவோம்.

Tafseer

أَمْ حَسِبْتَ
எண்ணுகிறீரா?
أَنَّ
நிச்சயமாக
أَصْحَٰبَ ٱلْكَهْفِ
குகை வாசிகள்
وَٱلرَّقِيمِ
இன்னும் கற்பலகை
كَانُوا۟
இருக்கின்றனர்
مِنْ ءَايَٰتِنَا
நம் அத்தாட்சிகளில்
عَجَبًا
அற்புதமாக

Am hasibta anna Ashaabal Kahfi war Raqeemi kaanoo min Aayaatinaa 'ajabaa

(நபியே! "அஸ்ஹாபுல் கஹ்ஃப்" என்னும் குகையுடையவர் களைப் பற்றி யூதர்கள் உங்களிடம் கேட்கின்றனர்.) அந்தக் குகையுடையவர்களும் சாசனத்தை உடையவர்களும் நிச்சயமாக நம்முடைய அத்தாட்சிகளில் ஆச்சரியமானவர்களாக இருந்தனர் என்று எண்ணுகிறீர்களோ! (அவர்களின் சரித்திரத்தை உங்களுக்கு நாம் கூறுகிறோம்.)

Tafseer

إِذْ أَوَى
சமயம்/ ஒதுங்கினார்(கள்)
ٱلْفِتْيَةُ
அவ்வாலிபர்கள்
إِلَى ٱلْكَهْفِ
குகைக்கு
فَقَالُوا۟
கூறினர்
رَبَّنَآ
எங்கள் இறைவா
ءَاتِنَا
எங்களுக்குத் தா
مِن لَّدُنكَ
உன் புறத்திலிருந்து
رَحْمَةً
அருளை
وَهَيِّئْ
இன்னும் ஏற்படுத்து
لَنَا
எங்களுக்கு
مِنْ أَمْرِنَا
எங்கள் காரியத்தில்
رَشَدًا
நல்வழியை

Iz awal fityatu ilal Kahfi faqaaloo Rabbanaaa aatinaa mil ladunka rahmatanw wa haiyi' lanaa min amrinaa rashadaa

(அவர்கள்) ஒரு சில வாலிபர்கள் அவர்கள் குகையினுள் சென்றபொழுது "எங்கள் இறைவனே! உன் அருளை எங்களுக்கு அளிப்பாயாக! நீ எங்களுக்கு நேரான வழியையும் சுலபமாக்கி விடுவாயாக!" என்று பிரார்த்தனை செய்தார்கள்.

Tafseer
குர்ஆன் தகவல் :
ஸூரத்துல் கஹ்ஃபு
القرآن الكريم:الكهف
ஸஜ்தா (سجدة):-
ஸூரா (latin):Al-Kahf
ஸூரா:18
வசனம்:110
Total Words:1570
Total Characters:6360
Number of Rukūʿs:12
Classification
(Revelation Location):
மக்கீ
Revelation Order:69
Starting from verse:2140