Skip to main content

ஸூரத்துல் கஹ்ஃபு வசனம் ௫௨

وَيَوْمَ يَقُوْلُ نَادُوْا شُرَكَاۤءِيَ الَّذِيْنَ زَعَمْتُمْ فَدَعَوْهُمْ فَلَمْ يَسْتَجِيْبُوْا لَهُمْ وَجَعَلْنَا بَيْنَهُمْ مَّوْبِقًا  ( الكهف: ٥٢ )

And the Day
وَيَوْمَ
நாளை
He will say
يَقُولُ
கூறுவான்
"Call
نَادُوا۟
அழையுங்கள்
My partners
شُرَكَآءِىَ
என் இணைகளை
those who
ٱلَّذِينَ
எவர்கள்
you claimed"
زَعَمْتُمْ
பிதற்றினீர்கள்
then they will call them
فَدَعَوْهُمْ
அவற்றை அவர்கள் அழைப்பார்கள்
but not they will respond
فَلَمْ يَسْتَجِيبُوا۟
பதிலளிக்கமாட்டாது
to them
لَهُمْ
அவர்களுக்கு
And We will make
وَجَعَلْنَا
இன்னும் ஆக்குவோம்
between them
بَيْنَهُم
அவர்களுக்கு மத்தியில்
a barrier
مَّوْبِقًا
ஓர் அழிவிடத்தை

Wa Yawma yaqoolu naadoo shurakaaa'i yal lazeena za'amtum fada'awhum falam yastajeeboo lahum wa ja'alnaa bainahum maw biqaa (al-Kahf 18:52)

Abdul Hameed Baqavi:

(இறைவன், இணைவைத்து வணங்குபவர்களை நோக்கி) "நீங்கள் எனக்குத் துணையானவை என எவைகளை எண்ணிக் கொண்டிருந்தீர்களோ அவைகளை நீங்கள் அழையுங்கள்" என்று கூறும் ஒரு நாளை (நபியே! நீங்கள் அவர்களுக்கு) ஞாபக மூட்டுங்கள். அவர்கள் அவைகளை அழைப்பார்கள். எனினும், அவை அவர்களுக்குப் பதில் கொடுக்கா. அன்றி, நாம் (அவை களுக்கும்) அவர்களுக்கும் இடையில் சந்திக்க முடியாத ஒரு தடையை ஏற்படுத்தி விடுவோம்.

English Sahih:

And [warn of] the Day when He will say, "Call My 'partners' whom you claimed," and they will invoke them, but they will not respond to them. And We will put between them [a valley of] destruction. ([18] Al-Kahf : 52)

1 Jan Trust Foundation

“எனக்கு இணையானவர்களென எவர்களை நீங்கள் எண்ணிக் கொண்டிருந்தீர்களோ அவர்களை நீங்கள் அழையுங்கள் என்று அவன் கூறக்கூடிய நாளில் இவர்கள் அவர்களை அழைப்பார்கள். ஆனால் அவர்கள் இவர்களுக்கு பதிலளிக்க மாட்டார்கள்; இன்னும் அவர்களுக்கிடையே நாசத்தை நாம் ஏற்படுத்துவோம்.”