Skip to main content

ஸூரத்துல் பகரா வசனம் ௧௫௧

كَمَآ اَرْسَلْنَا فِيْكُمْ رَسُوْلًا مِّنْكُمْ يَتْلُوْا عَلَيْكُمْ اٰيٰتِنَا وَيُزَكِّيْكُمْ وَيُعَلِّمُكُمُ الْكِتٰبَ وَالْحِكْمَةَ وَيُعَلِّمُكُمْ مَّا لَمْ تَكُوْنُوْا تَعْلَمُوْنَۗ  ( البقرة: ١٥١ )

As We sent
كَمَآ أَرْسَلْنَا
நாம் அனுப்பியதற்காக
among you
فِيكُمْ
உங்களுக்கு
a Messenger
رَسُولًا
ஒரு தூதரை
from you
مِّنكُمْ
உங்களிலிருந்தே
(who) recites
يَتْلُوا۟
அவர் ஓதுகிறார்
to you
عَلَيْكُمْ
உங்கள் மீது
Our verses
ءَايَٰتِنَا
நம் வசனங்களை
and purifies you
وَيُزَكِّيكُمْ
இன்னும் உங்களைத் தூய்மைப்படுத்துகிறார்
and teaches you
وَيُعَلِّمُكُمُ
இன்னும் உங்களுக்குக் கற்பிக்கிறார்
the Book
ٱلْكِتَٰبَ
வேதத்தை
and the wisdom
وَٱلْحِكْمَةَ
இன்னும் ஞானத்தை
and teaches you what
وَيُعَلِّمُكُم مَّا
இன்னும் உங்களுக்கு கற்பிக்கிறார்/எதை
not you were
لَمْ تَكُونُوا۟
நீங்கள்இருக்கவில்லை
knowing
تَعْلَمُونَ
அறிவீர்கள்

kamaaa arsalnaa feekum Rasoolam minkum yatloo 'alaikum aayaatina wa yuzakkeekum wa yu'alli mukumul kitaaba wal hikmata wa yu'allimukum maa lam takoonoo ta'lamoon (al-Baq̈arah 2:151)

Abdul Hameed Baqavi:

அவ்வாறே, உங்களுக்கு நம்முடைய வசனங்களை ஓதிக் காண்பித்து உங்களைப் பரிசுத்தமாக்கி வைக்கவும், உங்களுக்கு வேதத்தையும் (அவைகளிலுள்ள) ஞானத்தையும் கற்பித்து, நீங்கள் அறியாதவற்றையும் உங்களுக்குக் கற்றுக் கொடுக்கக்கூடிய ஒரு தூதரை உங்களிலிருந்தே நாம் அனுப்பி வைத்தோம்.

English Sahih:

Just as We have sent among you a messenger from yourselves reciting to you Our verses and purifying you and teaching you the Book and wisdom and teaching you that which you did not know. ([2] Al-Baqarah : 151)

1 Jan Trust Foundation

இதே போன்று, நாம் உங்களிடையே உங்களிலிருந்து ஒரு தூதரை, நம் வசனங்களை உங்களுக்கு எடுத்து ஓதுவதற்காகவும்; உங்களைத் தூய்மைப்படுத்துவதற்காகவும்; உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக்கொடுப்பதற்காகவும்; இன்னும் உங்களுக்குத் தெரியாமல் இருந்தவற்றை, உங்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்காகவும் அனுப்பியுள்ளோம்.