Skip to main content

ஸூரத்துல் பகரா வசனம் ௨௧௩

كَانَ النَّاسُ اُمَّةً وَّاحِدَةً ۗ فَبَعَثَ اللّٰهُ النَّبِيّٖنَ مُبَشِّرِيْنَ وَمُنْذِرِيْنَ ۖ وَاَنْزَلَ مَعَهُمُ الْكِتٰبَ بِالْحَقِّ لِيَحْكُمَ بَيْنَ النَّاسِ فِيْمَا اخْتَلَفُوْا فِيْهِ ۗ وَمَا اخْتَلَفَ فِيْهِ اِلَّا الَّذِيْنَ اُوْتُوْهُ مِنْۢ بَعْدِ مَا جَاۤءَتْهُمُ الْبَيِّنٰتُ بَغْيًا ۢ بَيْنَهُمْ ۚ فَهَدَى اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا لِمَا اخْتَلَفُوْا فِيْهِ مِنَ الْحَقِّ بِاِذْنِهٖ ۗ وَاللّٰهُ يَهْدِيْ مَنْ يَّشَاۤءُ اِلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ   ( البقرة: ٢١٣ )

Was
كَانَ
இருந்தார்
mankind
ٱلنَّاسُ
மக்கள்
a community
أُمَّةً
ஒரு சமுதாயமாக
single
وَٰحِدَةً
ஒரே
then raised up
فَبَعَثَ
ஆகவே அனுப்பினான்
Allah
ٱللَّهُ
அல்லாஹ்
[the] Prophets
ٱلنَّبِيِّۦنَ
நபிமார்களை
(as) bearers of glad tidings
مُبَشِّرِينَ
நற்செய்தியாளர்களாக
and (as) warners
وَمُنذِرِينَ
இன்னும் எச்சரிப்பவர்களாக
and sent down
وَأَنزَلَ
இன்னும் இறக்கினான்
with them
مَعَهُمُ
அவர்களுடன்
the Book
ٱلْكِتَٰبَ
வேதத்தை
in [the] truth
بِٱلْحَقِّ
உண்மையான
to judge
لِيَحْكُمَ
அது தீர்ப்பளிப்பதற்காக
between
بَيْنَ
மத்தியில்
[the] people
ٱلنَّاسِ
மக்களுக்கு
in what
فِيمَا
எதில்
they differed
ٱخْتَلَفُوا۟
கருத்து வேறுபட்டார்கள்
[in it]
فِيهِۚ
அதில்
And (did) not differ[ed]
وَمَا ٱخْتَلَفَ
கருத்து வேறுபடவில்லை
in it
فِيهِ
அதில்
except
إِلَّا
தவிர
those who
ٱلَّذِينَ
எவர்கள்
were given it
أُوتُوهُ
அதைக் கொடுக்கப்பட்டார்கள்
from after [what] came to them
مِنۢ بَعْدِ مَا جَآءَتْهُمُ
அவர்களிடம் வந்த பின்னர்
the clear proofs
ٱلْبَيِّنَٰتُ
தெளிவான சான்றுகள்
(out of) jealousy
بَغْيًۢا
பொறாமையினால்
among themselves
بَيْنَهُمْۖ
அவர்களுக்கு மத்தியில்
And guided
فَهَدَى
ஆகவே நேர்வழிப்படுத்தினான்
Allah
ٱللَّهُ
அல்லாஹ்
those who believe[d]
ٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கையாளர்களை
regarding what they differed
لِمَا ٱخْتَلَفُوا۟
அவர்கள் கருத்து வேறுபட்டதற்கு
[in it]
فِيهِ
அதில்
of the Truth
مِنَ ٱلْحَقِّ
உண்மையிலிருந்து
with His permission
بِإِذْنِهِۦۗ
தனது கட்டளையினால்
And Allah
وَٱللَّهُ
இன்னும் அல்லாஹ்
guides
يَهْدِى
நேர்வழி காட்டுகிறான்
whom
مَن
எவரை
He wills
يَشَآءُ
நாடுகிறான்
to
إِلَىٰ
பக்கம்
a path
صِرَٰطٍ
பாதையின்
straight
مُّسْتَقِيمٍ
நேரான

Kaanan naasu ummatanw waahidatan fab'asal laahun Nabiyyeena mubashshireena wa munzireena wa anzala ma'ahumul kitaaba bilhaqqi liyahkuma bainan naasi feemakh talafoo feeh; wa makh talafa feehi 'illallazeena ootoohu mim ba'di maa jaaa'athumul baiyinaatu baghyam bainahm fahadal laahul lazeena aamanoo limakh talafoo feehi minal haqqi bi iznih; wallaahu yahdee mai yashaaa'u ilaa Siraatim Mustaqeem (al-Baq̈arah 2:213)

Abdul Hameed Baqavi:

(ஆரம்பத்தில்) மனிதர்கள் (அனைவரும்) ஒரே இனத்தவ ராகவே இருந்தனர். (அவர்கள் நேரான வழியில் செல்வதற்காக நன்மை செய்பவர்களுக்கு) நற்செய்தி கூறும்படியும், (தீமை செய்பவர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும்படியும் அல்லாஹ் நபிமார்களை அனுப்பி வைத்தான். மேலும் அம்மனிதர்களுக்குள் ஏற்படும் கருத்து வேற்றுமைகளைத் தீர்த்து வைப்பதற்காக (சத்திய) வேதத்தையும் அருளினான். இவ்வாறு தெளிவான அத்தாட்சிகள் (உள்ள வேதம்) வந்ததன் பின்னர் அதனைப் பெற்றுக்கொண்ட அவர்கள் தங்களுக்குள் ஏற்பட்ட பொறாமையின் காரணமாகவே (அந்த சத்திய வேதத்திற்கு) மாறு (செய்ய முற்)பட்டனர். ஆயினும், அவர்கள் மாறுபட்டு(ப் புறக்கணித்து)விட்ட அந்த சத்தியத்தளவில் செல்லும்படி நம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ் தன் அருளைக் கொண்டு (நேர்) வழி காட்டினான். இன்னும் (இவ்வாறே) தான் விரும்பியவர்களை அல்லாஹ் நேரான வழியில் செலுத்துகிறான்.

English Sahih:

Mankind was [of] one religion [before their deviation]; then Allah sent the prophets as bringers of good tidings and warners and sent down with them the Scripture in truth to judge between the people concerning that in which they differed. And none differed over it [i.e., the Scripture] except those who were given it – after the clear proofs came to them – out of jealous animosity among themselves. And Allah guided those who believed to the truth concerning that over which they had differed, by His permission. And Allah guides whom He wills to a straight path. ([2] Al-Baqarah : 213)

1 Jan Trust Foundation

(ஆரம்பத்தில்) மனிதர்கள் ஒரே கூட்டத்தினராகவே இருந்தனர்; அல்லாஹ் (நல்லோருக்கு) நன்மாராயங் கூறுவோராகவும், (தீயோருக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வோராகவும் நபிமார்களை அனுப்பி வைத்தான்; அத்துடன் மனிதர்களிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளைத் தீர்த்து வைப்பதற்காக அவர்களுடன் உண்மையுடைய வேதத்தையும் இறக்கி வைத்தான்; எனினும் அவ்வேதம் கொடுக்கப் பெற்றவர்கள், தெளிவான ஆதாரங்கள் வந்த பின்னரும், தம்மிடையே உண்டான பொறாமை காரணமாக மாறுபட்டார்கள்; ஆயினும் அல்லாஹ் அவர்கள் மாறுபட்டுப் புறக்கணித்துவிட்ட உண்மையின் பக்கம் செல்லுமாறு ஈமான் கொண்டோருக்குத் தன் அருளினால் நேர் வழி காட்டினான்; இவ்வாறே, அல்லாஹ் தான் நாடியோரை நேர்வழியில் செலுத்துகின்றான்.