Skip to main content

ஸூரத்துல் பகரா வசனம் ௮௦

وَقَالُوْا لَنْ تَمَسَّنَا النَّارُ اِلَّآ اَيَّامًا مَّعْدُوْدَةً ۗ قُلْ اَتَّخَذْتُمْ عِنْدَ اللّٰهِ عَهْدًا فَلَنْ يُّخْلِفَ اللّٰهُ عَهْدَهٗٓ اَمْ تَقُوْلُوْنَ عَلَى اللّٰهِ مَا لَا تَعْلَمُوْنَ   ( البقرة: ٨٠ )

And they say
وَقَالُوا۟
இன்னும் கூறினர்
"Never will touch us
لَن تَمَسَّنَا
எங்களை அறவே தீண்டாது
the Fire
ٱلنَّارُ
நரக நெருப்பு
except
إِلَّآ
தவிர
(for) days
أَيَّامًا
நாள்களை
numbered"
مَّعْدُودَةًۚ
எண்ணப்பட்டவை
Say
قُلْ
கூறுவீராக
"Have you taken
أَتَّخَذْتُمْ
எடுத்துக் கொண்டீர்களா?
from Allah
عِندَ ٱللَّهِ
அல்லாஹ்விடம்
a covenant
عَهْدًا
ஓர் உறுதிமொழியை
so never will break
فَلَن يُخْلِفَ
மாற்றவே மாட்டான்
Allah
ٱللَّهُ
அல்லாஹ்
His Covenant?
عَهْدَهُۥٓۖ
உறுதிமொழியை/தன்
Or
أَمْ
அல்லது
(do) you say
تَقُولُونَ
கூறுகிறீர்கள்
against Allah
عَلَى ٱللَّهِ
அல்லாஹ்வின் மீது
what
مَا
எதை
not you know?"
لَا تَعْلَمُونَ
அறியமாட்டீர்கள்

Wa qaaloo lan tamassanan Naaru illaaa ayyaamam ma'doo dah; qul attakhaztum 'indal laahi 'ahdan falai yukhlifal laahu 'ahdahooo am taqooloona 'alal laahi maa laa ta'lamoon (al-Baq̈arah 2:80)

Abdul Hameed Baqavi:

"ஒரு சில நாள்களைத் தவிர நெருப்பு எங்களைத் தீண்டவே மாட்டாது" என அவர்கள் கூறுகின்றார்கள். (அதற்கு நபியே! அவர்களை) நீங்கள் கேளுங்கள்: அல்லாஹ்விடம் ஏதேனும் (அவ்வாறு) ஓர் உறுதிமொழியை நீங்கள் பெற்றிருக்கின்றீர்களா? அவ்வாறாயின் நிச்சயமாக அல்லாஹ் தன்னுடைய வாக்கு மாற மாட்டான். அல்லது நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது (பொய்) சொல்கின்றீர்களா?

English Sahih:

And they say, "Never will the Fire touch us, except for [a few] numbered days." Say, "Have you taken a covenant with Allah? For Allah will never break His covenant. Or do you say about Allah that which you do not know?" ([2] Al-Baqarah : 80)

1 Jan Trust Foundation

“ஒரு சில நாட்கள் தவிர எங்களை நரக நெருப்புத் தீண்டாது” என்று அவர்கள் கூறுகிறார்கள். “அல்லாஹ்விடமிருந்து அப்படி ஏதேனும் உறுதிமொழி பெற்றிருக்கிறீர்களா? அப்படியாயின் அல்லாஹ் தன் உறுதி மொழிக்கு மாற்றம் செய்யவே மாட்டான்; அல்லது நீங்கள் அறியாததை அல்லாஹ் சொன்னதாக இட்டுக் கட்டிக் கூறுகின்றீர்களா?” என்று (நபியே! அந்த யூதர்களிடம்) நீர் கேளும்.