Skip to main content

ஸூரத்துல் அன்பியா வசனம் ௧௦௯

فَاِنْ تَوَلَّوْا فَقُلْ اٰذَنْتُكُمْ عَلٰى سَوَاۤءٍۗ وَاِنْ اَدْرِيْٓ اَقَرِيْبٌ اَمْ بَعِيْدٌ مَّا تُوْعَدُوْنَ   ( الأنبياء: ١٠٩ )

But if they turn away
فَإِن تَوَلَّوْا۟
அவர்கள் விலகிச் சென்றால்
then say
فَقُلْ
நீர் கூறிவிடுவீராக
"I (have) announced to you
ءَاذَنتُكُمْ
உங்களுக்கு நான் அறிவித்து விட்டேன்
equally equally
عَلَىٰ سَوَآءٍۖ
மிகத் தெளிவாக
And not I know
وَإِنْ أَدْرِىٓ
நான் அறியமாட்டேன்
whether is near
أَقَرِيبٌ
சமீபமாக உள்ளதா
or
أَم
அல்லது
far
بَعِيدٌ
தூரமாக உள்ளதா
what you are promised
مَّا تُوعَدُونَ
நீங்கள் வாக்களிக்கப்பட்டது

Fa in tawallaw faqul aazantukum 'alaa sawaaa'; wa in adreee aqareebun am ba'eedum maa too'adoon (al-ʾAnbiyāʾ 21:109)

Abdul Hameed Baqavi:

(நபியே!) அவர்கள் புறக்கணித்து விட்டாலோ (அவர்களை நோக்கி) "நான் (என்னுடைய தூதை) உங்கள் அனைவருக்கும் சமமாக எடுத்துரைத்து விட்டேன். உங்களுக்குப் பயமுறுத்தப்படும் வேதனை (வந்தே தீரும். எனினும், அது) சமீபத்தில் இருக்கிறதா தூரத்திலிருக்கிறதா என்பதை நான் அறியமாட்டேன்" என்று கூறிவிடுங்கள்.

English Sahih:

But if they turn away, then say, "I have announced to [all of] you equally. And I know not whether near or far is that which you are promised. ([21] Al-Anbya : 109)

1 Jan Trust Foundation

ஆனால், அவர்கள் புறக்கணித்து விடுவார்களாயின் “நான் உங்கள் (எல்லோருக்கும்) சமமாக அறிவித்துவிட்டேன்; இன்னும், உங்களுக்கு வாக்களிக்கப் பட்ட (வேதனையான)து சமீபத்திலிருக்கிறதா அல்லது தூரத்தில் இருக்கிறதா என்பதை நான் அறியமாட்டேன்” என்று (நபியே!) நீர் சொல்லிவிடுவீராக.