Skip to main content

ஸூரத்துல் அன்பியா வசனம் ௬௦

قَالُوْا سَمِعْنَا فَتًى يَّذْكُرُهُمْ يُقَالُ لَهٗٓ اِبْرٰهِيْمُ ۗ  ( الأنبياء: ٦٠ )

They said
قَالُوا۟
அவர்கள் கூறினர்
"We heard
سَمِعْنَا
நாங்கள் செவியுற்றோம்
a youth
فَتًى
ஒரு வாலிபரை
mention them
يَذْكُرُهُمْ
விமர்சிக்கின்றார் அவற்றை
he is called
يُقَالُ
சொல்லப்படும்
he is called
لَهُۥٓ
அவருக்கு
Ibrahim"
إِبْرَٰهِيمُ
இப்றாஹீம்

Qaaloo sami'naa fatany yazkuruhum yuqaalu lahooo Ibraaheem (al-ʾAnbiyāʾ 21:60)

Abdul Hameed Baqavi:

அதற்கு (அவர்களில் சிலர்) "ஒரு வாலிபர் இவைகளைப் பற்றி(க் குறை) கூறிக் கொண்டிருப்பதை நாங்கள் செவியுற்று இருக்கின்றோம். அவருக்கு "இப்ராஹீம்" என்று பெயர் கூறப்படுகின்றது" என்று கூறினார்கள்.

English Sahih:

They said, "We heard a young man mention them who is called Abraham." ([21] Al-Anbya : 60)

1 Jan Trust Foundation

அதற்கு (அவர்களில் சிலர்) “இளைஞர் ஒருவர் இவற்றைப் பற்றி (அவதூறாகக்) குறிப்பிட்டு வந்ததை நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம், அவருக்கு இப்ராஹீம் என்று பெயர் சொல்லப்படுகிறது” என்று கூறினார்கள்.