Skip to main content

ஸூரத்துல் அன்பியா வசனம் ௬௫

ثُمَّ نُكِسُوْا عَلٰى رُءُوْسِهِمْۚ لَقَدْ عَلِمْتَ مَا هٰٓؤُلَاۤءِ يَنْطِقُوْنَ   ( الأنبياء: ٦٥ )

Then
ثُمَّ
பிறகு
they were turned
نُكِسُوا۟
மாறினர்
on their heads
عَلَىٰ رُءُوسِهِمْ
அவர்கள் தலைகீழாக
"Verily
لَقَدْ
திட்டவட்டமாக
you know
عَلِمْتَ
நீர் அறிவீர்
not these (can) speak!"
مَا هَٰٓؤُلَآءِ يَنطِقُونَ
இவை பேசாது என்பதை

Summa nukisoo 'alaa ru'oosihim laqad 'alimta maa haaa'ulaaa'i yantiqoon (al-ʾAnbiyāʾ 21:65)

Abdul Hameed Baqavi:

பின்னர், அவர்கள் (வெட்கத்தால் சிறிது நேரம்) தலை குனிந்திருந்து (இப்ராஹீமை நோக்கி) "இவை பேசாது என்பதை நிச்சயமாக நீங்கள் அறிவீரே! (அவ்வாறிருக்க இவற்றைக் கேட்கும்படி எங்களிடம் எவ்வாறு கூறுகிறீர்?)" என்று கூறினார்கள்.

English Sahih:

Then they reversed themselves, [saying], "You have already known that these do not speak!" ([21] Al-Anbya : 65)

1 Jan Trust Foundation

பிறகு அவர்கள் (அவமானத்துடன்) தங்கள் தலைகளைத் தொங்கப் போட்டுக் கொள்ளுமாறு செய்யப்பட்டார்கள்; “இவை பேச மாட்டா என்பதைத் தான் நீர் நிச்சயமாக அறிவீரே!” (என்று கூறினர்).