Skip to main content

ஸூரத்துல் முஃமினூன் வசனம் ௩௭

اِنْ هِيَ اِلَّا حَيَاتُنَا الدُّنْيَا نَمُوْتُ وَنَحْيَا وَمَا نَحْنُ بِمَبْعُوْثِيْنَ ۖ   ( المؤمنون: ٣٧ )

Not it
إِنْ هِىَ
இது
(is) but
إِلَّا
தவிர
our life
حَيَاتُنَا
நமது வாழ்க்கை
(of) the world
ٱلدُّنْيَا
உலக
we die
نَمُوتُ
நாம் இறந்து விடுகிறோம்
and we live
وَنَحْيَا
இன்னும் நாம் வாழ்கிறோம்
and not
وَمَا
இன்னும் அல்லர்
we
نَحْنُ
நாம்
(will be) resurrected
بِمَبْعُوثِينَ
எழுப்பப்படுபவர்கள்

In hiya illaa hayaatunad dunyaa namootu wa nahyaa wa maa nahnu bimab'ooseen (al-Muʾminūn 23:37)

Abdul Hameed Baqavi:

நமக்கு இவ்வுலக வாழ்க்கையைத் தவிர வேறு வாழ்க்கை இல்லை. இதிலேயே நாம் வாழ்ந்திருந்து இதிலேயே இறந்து விடுவோம். (இதற்குப் பின்னர் உயிர் கொடுக்கப்பட்டு) நாம் எழுப்பப்படப் போவதில்லை.

English Sahih:

It [i.e., life] is not but our worldly life – we die and live, but we will not be resurrected. ([23] Al-Mu'minun : 37)

1 Jan Trust Foundation

“நமது இவ்வுலக வாழ்க்கையைத் தவிர (நமக்கு) வேறு வாழ்க்கை இல்லை, நாம் இறப்போம்; (இப்போது) நாம் உயிருடன் இருக்கிறோம்; ஆனால், மீண்டும் நாம் (உயிர் கொடுக்கப்பெற்று) எழுப்பப்படப் போகிறவர்கள் அல்ல.