Skip to main content

ஸூரத்துல் முஃமினூன் வசனம் ௪௧

فَاَخَذَتْهُمُ الصَّيْحَةُ بِالْحَقِّ فَجَعَلْنٰهُمْ غُثَاۤءًۚ فَبُعْدًا لِّلْقَوْمِ الظّٰلِمِيْنَ  ( المؤمنون: ٤١ )

So seized them
فَأَخَذَتْهُمُ
அவர்களைப் பிடித்துக் கொண்டது
the awful cry
ٱلصَّيْحَةُ
பெரிய சப்தம்
in truth
بِٱلْحَقِّ
உண்மையில்
and We made them
فَجَعَلْنَٰهُمْ
அவர்களை மாற்றி விடுவோம்
(as) rubbish of dead leaves
غُثَآءًۚ
நுரைகளாக
So away
فَبُعْدًا
தொலைந்து போகட்டும்
with the people -
لِّلْقَوْمِ
கூட்டம்
the wrongdoers
ٱلظَّٰلِمِينَ
அநியாயக்கார

Fa akhazat humus saihatu bilhaqqi faja'alnaahum ghusaaa'aa; fabu;dal lilqaw miz zaalimeen (al-Muʾminūn 23:41)

Abdul Hameed Baqavi:

ஆகவே (இடி முழக்கம் போன்ற) ஒரு சப்தம் மெய்யாகவே அவர்களைப் பிடித்துக் கொண்டது. நாம் அவர்களை (அழித்துக்) குப்பைக் கூளங்களைப் போல் ஆக்கிவிட்டோம். ஆகவே, அநியாயக்கார மக்கள் மீது (இறைவனின்) சாபம் ஏற்பட்டுவிட்டது.

English Sahih:

So the shriek seized them in truth, and We made them as [plant] stubble. Then away with the wrongdoing people. ([23] Al-Mu'minun : 41)

1 Jan Trust Foundation

அப்பால், (இடி முழக்கம் போன்ற) ஒரு சப்தம் நியாயமான முறையில் அவர்களைப் பிடித்துக்கொண்டது; நாம் அவர்களை கூளங்களாக ஆக்கிவிட்டோம்; எனவே அநியாயக்கார சமூகத்தார் (இறை ரஹ்மத்திலிருந்தும்) தொலைவிலே ஆகிவிட்டார்கள்.