Skip to main content

ஸூரத்துல் ஃபுர்ஃகான் வசனம் ௭௫

اُولٰۤىِٕكَ يُجْزَوْنَ الْغُرْفَةَ بِمَا صَبَرُوْا وَيُلَقَّوْنَ فِيْهَا تَحِيَّةً وَّسَلٰمًا ۙ  ( الفرقان: ٧٥ )

Those
أُو۟لَٰٓئِكَ
இவர்கள்
will be awarded
يُجْزَوْنَ
கூலியாக கொடுக்கப்படுவார்கள்
the Chamber
ٱلْغُرْفَةَ
அறையை
because they were patient
بِمَا صَبَرُوا۟
அவர்கள் பொறுமையாக இருந்ததால்
and they will be met
وَيُلَقَّوْنَ
சந்திக்கப்படுவார்கள்
therein
فِيهَا
அதில்
(with) greetings
تَحِيَّةً
முகமனைக்கொண்டும்
and peace
وَسَلَٰمًا
ஸலாமைக் கொண்டும்

Ulaaa'ika yujzawnal ghurfata bimaa sabaroo wa yulaqqawna feehaa tahiyyatanw wa salaamaa (al-Furq̈ān 25:75)

Abdul Hameed Baqavi:

ஆகிய இத்தகையவருக்கு, அவர்கள் (பல நல்ல காரியங்களைச் செய்திருப்பதுடன் அவைகளைச் செய்யும்போது ஏற்பட்ட) கஷ்டங்களைச் சகித்துக்கொண்டதன் காரணமாக உயர்ந்த மாளிகைகள் (மறுமையில்) கொடுக்கப்படும். "ஈடேற்றம் (உண்டாவதாக)" என்று போற்றி அதில் அவர்கள் வரவேற்கப் படுவார்கள்.

English Sahih:

Those will be awarded the Chamber for what they patiently endured, and they will be received therein with greetings and [words of] peace, ([25] Al-Furqan : 75)

1 Jan Trust Foundation

பொறுமையுடனிருந்த காரணத்தால், இவர்களுக்கு(ச் சுவனபதியில்) உன்னதமான மாளிகை நற்கூலியாக அளிக்கப்படும்; வாழ்த்தும், ஸலாமும் கொண்டு அவர்கள் எதிர்கொண்டழைக்கப் படுவார்கள்.